குமரிக்கு அகவை 68, 1956-நவபர் 1_ம் நாள் தாய் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்தியாவின் சுதந்திர போராட்டம் எத்தகைய புகழ், தியாகம், உயிர் பலி என்ற புகழ்
கல்லறை திருநாளையொட்டி கோவையில் உள்ள கல்லறை தோட்டத்தில் முன்னோர்களை நினைவு கூறும் வகையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. உலகம்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடைபெற்ற கல்லறை திருவிழா நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நவம்பர் 2 ந்தேதி உலகெங்கிலும் உள்ள
குமரி அம்மாண்டிவிளை அருகே வெள்ளிமலை பாலசுப்பிரமணியம் சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி கொடியேற்றம் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன்
கோவையில் தீபாவளியில் சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள்
கோவை, கவுண்டம்பாளையம் அருகே தேயிலை ஏற்றுமதி செய்யும் பிரபல நிறுவனத்தின் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பேச்சிப்பாறை, குலசேகரம் பகுதிகளில் இரவு நேரத்தில் பெய்த கனமழையால் அந்தப் பகுதி முழுவதும் சாலைகளில்
சோழவந்தான் பேரூராட்சியில் தீபாவளி அன்று தேங்கிய குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரம் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பில் தீபாவளி
சாலை முழுவதும் எலக்ட்ரானிக் கழிவுகள் மற்றும் குப்பைகளால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கைமதுரை மாநகராட்சி
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு
நள்ளிரவில் வீட்டின் கேட்டை, கதவை உடைத்து உணவு பொருட்களை தேடிய குட்டியுடன் வந்த யானை, யானையை பார்த்து அலறி அடித்து மாடிக்கு ஓடிய குடும்பத்தார்.
கன்னியாகுமரி பேரிடர் முகாமில் ஆட்சியர் அழகு மீனா நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழையினால் இன்று (02.11.2024) புது கிராமம் தாழ்வான
கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதியம்மன் கோவில்களில் முன்னாள் அமைச்சர்ராஜேந்திரபாலாஜி சுவாமி தரிசனம். கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி
குமரி மார்த்தாண்டம் பாலம் வரமா? சாபமா? குண்டும் குழியுமாக. கன்னியாகுமரி_திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை (NH 47) பாதையில் உள்ள பெரிய நகரம்
பல்லடம் அருகே குக்கர் மூடியால் அடித்து ஆண் கொலை செய்யப்பட்ட கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
load more