மதுரை ; எல்காட், கோமதிபுரம் , உத்தங்குடி, கண்மாய்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும். தஞ்சாவூர்
லடாக்கின் டெம்சோக் பகுதியில் நான்கரை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரோந்து பணியைத் தொடங்கியது இந்திய ராணுவம் – சீனாவுடன சுமூக உடன்பாடு
தமிழ்நாட்டின் அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்துபவராக உருவெடுத்திருப்பவர் நடிகர் விஜய். விக்கிரவாண்டியில் நடந்த தவெக முதல் மாநாட்டில் இவரது
திருப்போரூர் முருகன் கோவில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை பெருவிழா கொடியேற்றம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஐப்பசி மாதம் கந்த சஷ்டி லட்சார்ச்சனை
காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கள் பகுதியைச் சேர்ந்த தாஸ் பிரகாஷ் என்பவர் வீட்டில் 25 சவரன் தங்க நகை 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து
தமிழ்நாடு அரசு அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆதிதிராவிட சமுதாய மக்களின்
விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இந்தாண்டு தீபாவளிக்கு இரு நாட்களில் மட்டும் 16.35 கோடி ரூபாய்க்கு மது
தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடானது திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான வட்டக்காணல்,
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலியை முன்னிட்டு முன்னோர்கள் கல்லறையை அலங்கரித்து மெழுகுவர்த்தி
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் பெருமையை விளக்கும் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலம் என கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும்
தவெக தலைவர் நடிகர் விஜய்யின் கொள்கைகளை சீமான் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், இன்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்
21ம் நூற்றாண்டு பிறந்தது முதல் இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சி என்பது மிக மிக அசாத்தியமானது என்றே சொல்லலாம். ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் கடந்த
தமிழக, கேரள எல்லையை இணைக்கும் ஒரு முக்கிய மாவட்டமாக பார்க்கப்படுவது தேனி மாவட்டம். தேனி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விளங்குவது விவசாயம்.
அமரன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியானது . சாய் பல்லவி இப்படத்தில்
load more