ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற 1305 படிகள் கொண்ட அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மலை கோவில்
இந்திய ராணுவத்தில் சேவை செய்து நாட்டிற்காக உயிர் நீத்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன். மேஜர் முகுந்த் மற்றும் அவரது துணைவியார் இந்து ரெபேக்கா வர்கீஸ்
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2ம் தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இறந்து போன தங்களது உறவினர்களை வழிபடும் வகையில் இந்தநாளை
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கிளியூரில் மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி சரத்குமார் (27) உயிரிழந்தார். வயலில் பூ பறிக்கச்
திருப்பதி அருகே நகரியில் மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கழுத்தை நெரித்துக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சாக்லேட் வாங்கித்
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி
சென்னை மாதவரம் பஸ் ஸ்டாண்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பயணிகளுக்கு அடிப்படை வசதிகளில் குறைபாடு இருக்கக்கூடாது,
ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குந்தி
உலகம் முழுவதும் குரங்கு அம்மை குறித்த அச்சம் சற்றே குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சார்ஜாவில் இருந்து
தனுஷ் இயக்கி வரும் ‘இட்லி கடை’ படத்தில் நாயகனாக அருண் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் உருவான இந்த படத்தின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி
திருச்சி, தென்னூர் வாமடம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் இவரது மகன் அறிவொளி (33 ). இவர் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் டெக்னீசியனாக பணியாற்றி
திருச்சி மத்திய, மாவட்ட திமுக செயலாளர் க. வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந. தியாகராஜன் எம்எல்ஏ ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்
03.11.2024 அன்று கும்பகோணம் to சென்னை முன்பதிவு பேருந்துகள் புறப்படும் இடம் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிமிடெட் கும்பகோணம்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக கடலோர
load more