தமிழகத்திற்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 68 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்த நிலையில் அடுத்த மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.
பெரியபாளையம் அருகே சிறுவாபுரி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அக்டோபரில் ரூ. 23.5 டிரில்லியன் மதிப்புள்ள 16.58 பில்லியன் பரிவர்த்தனை செய்யப்பட்டு யுபிஐ புதிய சாதனை படைத்துள்ளது
எது அதிசயம் என்பதை இந்த உலகம் நமக்கு ஏழாக காட்டியுள்ளது. ஆனால் அவைகள் எல்லாம் உண்மையான அதிசயங்களா? படீங்க. தெரிஞ்சுக்கங்க.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயர்கல்விப்படித்த ஆசிரியர்களுக்கு, ரத்து செய்யப்பட்ட ஊக்கத்தொகையை மீண்டும் வழங்கக்கோரி தமிழக முதல்வருக்கு
சேலம்-மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரயில், இம்மாதம், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், பராமரிப்பு பணி காரணமாக, சேலம்-கரூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த கூத்திரமேடு பகுதியில் இருந்து வாலாஜா பகுதியில் நடைபெறும் துக்க நிகழ்வுக்கு கலந்து கொள்ள 30க்கும் மேற்பட்டோர் டாடா ஏஸ் லோடு
காஞ்சிபுரம் குமரக்கோட்டம் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கிய நிலையில் ஏராளமான பக்தர்கள் திருக்கோயிலை
மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்ற எலக்ட்ரிஷன் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.
திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் தொடங்கியது விரதம் இருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நத்தம் அருகே ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவர் உடலை சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சோழவந்தானில் நடைபெற்ற கல்லறைத் திருவிழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் உறவினர்களின் கல்லறையில் மாலைகள் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி
முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது.
பொதுவெளியில்,இறைச்சிக் கழிவுகளை கொட்டிய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், வருகிற 5ம் தேதி, சட்டசபை தொகுதி வாரியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
load more