ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி மோதிலால் டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் இன்று (04) முதல் அமுலுக்கு
நாடாளுமன்றத் தேர்தலை நவம்பர் 14ஆம் திகதி நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர்
லிட்ரோ எரிவாயு விலைகளில் நவம்பர் மாதத்திற்கு மாற்றமில்லாமல் இருக்கும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய 12.5 கிலோகிராம் சமையல்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வலென்சியாவிற்கு விஜயம் செய்த போது கோபமடைந்த எதிர்ப்பாளர்களால் ஸ்பெய்ன் மன்னர் மற்றும் ராணி மீது சேறு மற்றும் பிற
யாழ். மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ANFREL (Asian Network Free Elections) தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
2025 ஆம் ஆண்டு ஒரு சில வாரங்களில் கோள்கள் அணிவகுப்புடன் வலுவான தொடக்கமாக அமையும் என்று வானியலாளர்கள் கூறியுள்ளனர். புதிய ஆண்டில் கோள்கள்
நடப்பு அரசாங்கத்தினை வீழ்த்த வேண்டிய தேவை தமக்குக் கிடையாது எனவும் அரசாங்கம் வீழ்ச்சியடையும் போது முழுநாடும் வீழ்ச்சியடையும் எனவும் ஐக்கிய
தேர்தலில் வெற்றிபெற்று பொதுமக்களின் உண்மையான தேவையறிந்து சேவை செய்வதே தமது நோக்கமாகும் என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன்
சட்டவிரோதமான முறையில் கார் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தவும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை
ஜா-எல உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நாளை 12 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி,
நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி தற்போதைய விலை நிலவரங்களுக்கு
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கட்டணக் குறைப்பு போதுமானதாக இல்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள்
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (04) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் அலுவலகம் இன்று வவுனியா திருநாவற்குளம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது அதன்படி ஜனநாயக தமிழ் தேசியக்
load more