ராமநாதபுரத்தில் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஊராட்சிகளில் போதிய சுகாதாரப் பணிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க
ஈரோட்டில் பச்சிளம் குழந்தையை நாகர்கோவிலை சேர்ந்த தம்பதியினருக்கு விற்ற பெண் தரகர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். கனி ராவுத்தர் குலம்
டெல்லியில் இரு போக்குவரத்துக் காவலர்கள் காரில் 20 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லி வேதாந்த்
கனடாவில் இந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கண்டனம்
தங்கம் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லமால் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் எதுவும் இல்லை.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை 6 ஆண்டுகளுக்கு பிறகு கூடியது. ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றிய நிலையில்,
தவெக தீர்மானங்களை பார்க்கும்போது விஜய் திமுகவில் சேர்ந்திருக்கலாம் என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். சென்னை தி. நகர் பாஜக மாநில
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற மூன்றாம் நாள் கந்த சஷ்டி திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முருகப்பெருமானின்
சிவகங்கை அருகே அதிமுக கிளை செயலாளர் கொலையை கண்டித்து எம். எல். ஏ தலைமையில் சாலை மறியல் செந்தில்நாதன் தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியல்
தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி கொடி மரத்தில், புதியதாக வளையம் வைக்கும் அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு
தெலுங்கு பேசும் மக்களை பற்றி அவதூறாக பேசியதற்காக நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்சுலா
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்டாபுரம் மலைக் கிராமத்தில், தீபாவளி
திருத்தணி சுப்பிரமணியசாமி கோயில் ஊழியர்களை தாக்கிய மூன்று பேரை கைது செய்து போலீசார் பின்னர் பிணையில் விடுவித்தனர். திருவள்ளூர் மாவட்டம்
ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சியமைத்தால் மாநிலத்தின் வளர்ச்சி இரட்டிப்பு வேகத்தில் நகரும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். ஜார்க்கண்ட்
load more