திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கீழ தெரு சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் 03.11.2024 மாலை 6 மணியளவில் கந்த சஷ்டி பெருவிழா முன்னிட்டு இரண்டாம் நாள் சத்ரு
தாளவாடி மலைப்பகுதியில் ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஈரோடு
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள திருமாவளவனும் விஜய்யும் ஒரே மேடையை பகிர்ந்துகொள்ள உள்ளது திமுக வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாகி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் பாணாவரம் நெமிலி ரோடுமுத்துமாரியம்மன் கோயில் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் இவர் நேற்று மாவட்ட
தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை
செங்குன்றம் அருகே உள்ள லட்சுமிபுரம் சக்தி பிரகாஷ் தற்காப்பு சிலம்பக் கலைக்கூட சிலம்ப மாணவர்களுக்கு தகுதி பட்டை வழங்கும் நிகழ்ச்சி சிலம்ப
அய்யாபுரம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தென்காசி மாவட்டம், அய்யாபுரம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல்
டாக்டர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 6.11.2024 அன்று நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அலுவல் மொழி விதிகளை மீறக்கூடாது என, ஐகோர்ட் மதுரை கிளை கண்டித்ததை மறந்து, நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் இந்தியில் பேசி வருவது கண்டிக்கத்தக்கது என
ஆவடி- சென்னை சென்ட்ரலுக்கு புதிய மின்சார ரயில் வரும் 6-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதவிர, சென்னை கடற்கரை-
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில், ‘‘தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை நடைமுறையில் உள்ள நிலையில், வன்முறைக்கு இலக்காகும்
பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் 14 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை
load more