துலா உற்சவ முக்கிய திருவிழாவான கடைமுகத் தீர்த்தவாரி விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 15-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சேதமடைந்த குப்பை சேகரிக்கும் வாகனத்தை பயன்படுத்தி ஒப்பந்தக்காரர் குப்பைகளை அகற்றும் வீடியோ வைரலாகி
குமரியில் பெய்துவரும் கனமழை காரணமாக முக்கடல் அணை நிரம்பியது. வடகிழக்கு பருவமனை தீவிரமடைந்து வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. ராயப்பேட்டையை சேர்ந்த மிசாப்
கோவையில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நூலகம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை, மதுரையை தொடர்ந்து கோவையிலும்
ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் ரோஜா குற்றம் சாட்டியுள்ளார். திருப்பதி மாவட்டம் யாரவாரி பாளையம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 54-வது அறங்காவலர் குழு தலைவராக ராஜகோபால நாயுடு பதவியேற்றார். ஆந்திர மாநில அரசால் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு
இன்று பிறந்த நாள் கொண்டாடும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிற்கு எல். முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார் . அவர் விடுத்துள்ள வாழ்த்து
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னிலை வகிக்கும் டிரம்ப், இது மக்களுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார். புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் மீது இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சென்னையின் பல்வேறு
இஸ்லாமிய பெண்களின் நலனுக்காக வக்பு வாரியங்கள் என்ன செய்துள்ளன என, அந்த சமூகத்தை சேர்ந்த பெண்கள் ஆவேசமுடன் கேள்வி எழுப்பியுள்ளனர். மக்களவையில்
சென்னை பழவந்தாங்கலில் உள்ள அபிநவ கணபதி கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பழவந்தாங்கலில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற அபிநவ
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க
உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்த ,இணைந்து பாடுபடுவோம் என அமெரிக்கா அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரமபுக்கு
திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதிகளில் கடந்தாண்டு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தென்தமிழ்நாடு சேவா பாரதி சார்பில் வீடுகள்
load more