தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், கோவை காந்திபுரத்தில் உள்ள அனுப்பர்பாளையம் கிராமத்தில் ரூ.300 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுரடி
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா வேட்டை நடத்திய போலீஸார், பிரபல தனியார் கல்வி நிறுவன மாணவர்கள் தங்கியுள்ள விடுதி அறைகளில்
மாமல்லபுரம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், தமிழகம்
வன்னியர் சங்கத் தலைவரின் தலையை வெட்டுவோம் என மிரட்டும் கும்பலை காவல்துறை வேடிக்கை பார்க்காமல் உடனே அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய
நமது ஆயுதப் படைகளை வலுப்படுத்த முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். One Rank One Pension (OROP) திட்டம் அமலாக்கப்பட்டதன்
தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்க அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததுடன், இயக்கத்தை அமல்படுத்த, ரூ.13.93 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் டெல்லியில் இருக்கக் கூடிய கட்சிக்கோ அல்லது தமிழகத்தில் இருக்கக் கூடிய கட்சிக்கோ ’பி டீமாக’ இருப்பதாகத் தெரியவில்லை என தமிழ்
மோசடியாக போன்-பே செயலியை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்யும் தனியார் நிறுவனங்களை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை
ஆயுள் சிறைக் கைதி சித்ரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறைத் துறை பெண் டிஐஜி உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கில்
சவுதி அரேபியா ரியாத்தில் மரணம் அடைந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவருடைய உடலை இந்திய தூதராக உதவியுடன் ரியாத் மண்டல இந்தியன்ஸ்
திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச்
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக மத்திய அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களுக்கு நவம்பர் 20 வரை வரை நீதிமன்ற காவலை நீட்டித்துள்ளது இலங்கை நீதிமன்றம். இதையடுத்து
சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாதம்பட்டியை
load more