நேற்று அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, தமிழகத்தில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்துள்ளதால், நவம்பர் 13 முதல் 15 வரை ரேஷன் கடைகள் இயங்காது என
ஊட்டி மலை ரயில் பாதை மழையால் மண்சரிவு ஏற்பட்டதையடுத்து, தற்போது அது சீரமைக்கப்பட்டுள்ளதால், நாளை முதல் ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கும் என
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று மீண்டும் கடும் அமளி காரணமாக பாஜக எம். எல். ஏக்களை குண்டுக்கட்டாக வெளியேற்றி
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு பல கோடிகள் உயர்ந்துள்ளது. நடந்து முடிந்த அதிபர்
கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திய தூதரக சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு கனடா அரசு பாதுகாப்பு தர மறுத்துள்ளதால், 14 இந்திய தூதரக சிறப்பு
தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஆவின் பால் மட்டுமின்றி பல தனியார்
மலைவாழ் மக்களுக்கு மருத்துவ சேவைகளுக்காக அவசரகால பைக் ஆம்புலன்ஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. அணுகுவதற்கு கடினமான மற்றும் போக்குவரத்து
சத்குரு எனும் தனிநபரைக் குறிவைத்து வழக்கு என மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. சத்குருவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றினை
கோவை, மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7- வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது.
அரசு நிலத்தை தனிநபர் அக்கிரமிப்பதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டதால் பரபரப்பு……. ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு கோரிக்கை….. திருப்பூர்
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நிறைவாக, திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. முருகனின் ஏழாம் படை வீடாக
பரவை அருகே சாதி சான்றிதழ் கேட்டு இரண்டாவது நாளாக 500க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் சமுதாயப் பாட்டு பாடி பெற்றோர்கள் தொடர்
கோவை கொடிசியா வர்த்தக அரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்காக, “சர்வதேச வாங்குவோர்- விற்போர் சந்திப்பு”
load more