திருச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்கலந்துகொண்ட மணச்சநல்லூர் எம்.எல்.ஏ மகள் திருமண விழாவிற்காக நடப்பட்ட தி.மு.க கட்சி கொடிக்கம்பங்களை
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தவெக தலைவர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து சகோதரர் சீமானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் - தவெக தலைவர்
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பா.ஜ.க மற்றும் பி.டி.பி, தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏக்கள் 2ஆவது நாளாக கைகலப்பில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு
மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் மக்களுக்குப் பயன்படாத திட்டங்களுக்கு
சிம் கார்டே இல்லாமல் ஃபோன் பேசும் முயற்சியாக, இந்திய சாட்டிலைட் நிறுவனமான வியாசட்டுடன் இணைந்து, BSNL நிறுவனம் தனது டைரக்ட்-டு-டிவைஸ் தொழில்நுட்ப
தமிழகத்தில் எந்த கோயிலில் இருந்து புகார் பெறப்பட்டாலும் அதன் மீது விசாரணை நடத்த இந்து சமய அறநிலையத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளதாக அமைச்சர்
சென்னை தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் அழகு குமார் என்பவர் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்தை
ஆட்சி அதிகாரம் என்ற அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், தவெக தலைவர் விஜயுடன் இணைந்து புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதால்
கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் நடைபெற்ற சண்முகர் - வள்ளி - தெய்வானை திருக்கல்யாணத்தை
அமெரிக்காவைச் சேர்ந்த 25 வயதான பிரபல கார் சாகச வீரரும், யூடியூபருமான ஆண்ட்ரீ பீடில், கார் விபத்தில் உயிரிழந்தார். கார் சாகச வீடியோக்கள் மூலம் உலகம்
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த அஸ்மிதா என்பவர், தனது வீட்டை 23 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக விளம்பரம் கொடுத்துள்ளார். வீட்டை வாங்கிக்
காஞ்சிபுரம் காலாண்டர் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்தூரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மதிமுக பிரமுகர் வளையாபதி மற்றும் அதிமுக
சேலம் மாவட்டம் கொளத்தூர், கருங்கல்லூரில் கையில் கத்தை கத்தையாக 500 ரூபாய் நோட்டுக்களை வைத்துக் கொண்டு சூதாட்டம் நடைபெற்ற வீடியோ வெளியான நிலையில்,
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விலகூர்கல் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்ற நிலையில் வீட்டின் தகர
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 10 ஆம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்த சிறுமி ஒருவர், இஸ்டாகிராம் மூலம் சித்தோடு தயிர்பாளையத்தை சேர்ந்த
load more