அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி சூசி வைல்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின், 47வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அண்மையில்
மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழா மங்கல இசை வாத்தியங்களுடன் கோலாகலமாக தொடங்கியது. தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் ஐப்பசி மாத சதய
தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.7,275க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ. 58,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (நவ.8ஆம் தேதி) ஆபரணத்தங்கத்தின்
சீர்காழி அருகே சுரங்கப்பாதை சாலைக்கு பதிலாக, உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் நான்கு வழி சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி
‘அமரன்’ திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் அடிப்படைவாதிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என பாஜக மகளிரணி
திருநெல்வேலி அருகே காசோலை மோசடியில் ஈடுபட்ட காவலருக்கு ஒன்றரை வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு பணகுடியை சேர்ந்த தொழிலதிபரான
சென்னை அண்ணா நகரில், மழை நீர் புகாமல் இருக்க வீட்டின் முன்பு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து குடியிருப்புவாசிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே முதியவர் மீது தனியார் பேருந்து மோதி சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. சென்னையில் இருந்து 30க்கும் மேற்பட்ட
மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பாகிஸ்தானின் பெஷாவர் அருகே ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள
கொடைக்கானல் சுங்கச்சாவடியில் இ-பாஸ் சோதனை நடைபெறுவதால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மலைகளில் இளவரசி என்று அழைக்கப்படும்
சென்னை எம்ஜிஆர் நகரில் சொத்து பிரச்சனையால் பெற்ற தாய் மீது மகள் கொலைவெறி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை
அரசு பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் சிலர் பணிக்கு செல்லாமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிக்
மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்பாக ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து
load more