திருவண்ணாமலையில் வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரதர் திரைப்படம் வெற்றிபெறவில்லை. இதனைத்தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தின் கதை
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் நடிகை கஸ்தூரி தலைமறைவானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடிகர் டெல்லி கணேஷின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக முதல்வர்
பட்டம்புதூரில் அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
போதைப்பொருள்கள் விற்பனை வழக்கில் கைதான நடிகை மீனாவுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தை பார்த்த சிலர் படத்திற்கு
டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளுக்கு அதிகாரிகளுக்கு பதில் மாணவர்களை ஈடுபடுத்திய தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் மொட்டை கடிதம் எழுதினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் சவுந்தர்யா நஞ்சுண்டன் பற்றி ஜெஃப்ரி சொன்ன விஷயம்
சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் நான்கு புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நிலக்கரிச் சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தி 100 மில்லியன் டன்னைத் தாண்டியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு வங்கிகள் அதிகளவு கடன் வழங்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜியை கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் நள்ளிரவில் கைது செய்து விசாரணை நடத்தி
மகாராஷ்டிராவில் பெண்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.2,100 உதவித்தொகை வழங்கப்படும் என பாஜக தனது வாக்குறுதியை அளித்துள்ளது.
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள்
load more