ஈரோடு அருகே ஓடும் ரயிலில் வங்கி பெண் உதவி மேலாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.12) செவ்வாய்க்கிழமை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் மூன்று அரசு தொடக்க பள்ளிகள் 2023-2024க்கான சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டன.
குமாரபாளையம் கூலித்தொழிலாளர்களின் மகனின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த மாவட்ட கலெக்டருக்கு பெற்றோர், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் நன்றி
மிளகாயை மட்டும் உணவாக உண்ணும் வடநாட்டு சாமியார் காசியிலிருந்து சைக்கிளில் குமாரபாளையம் வந்தார்.
குமாரபாளையத்தை சேர்ந்த மாணவர், மாவட்ட அளவிலான மல்யுத்த போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை செய்துள்ளார்.
குமாரபாளையத்தில் அரசு பஸ்ஸை முந்தி செல்ல டூவீலர் ஓட்டுனர் முயன்ற போது 19 வயது பெண் பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டத்தில், 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா வருகிற 14ம் தேதி துவங்கி 1 வாரம் நடைபெறுகிறது.
நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் இயக்கப்படுவதை, அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோட்டில் தனியார் பள்ளி விடுதியில் 10ம் வகுப்பு மாணவரை 20 மாணவர்கள் கூட்டாக சேர்ந்து தாக்கியதில் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில்
😳பெருமாளின் சுதர்சன சக்ரம் வளரியில் #valari #lordvishnu
Loading...