ஆந்திராவில் இருந்து வெங்காயம் ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு வாகனம் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில்,
உதகை கணபதி திரையரங்குக்கு வருகை தந்த அமரன் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் உற்சாக
சென்னை பெருநகர் பகுதிகளில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டதாக பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்துக்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் ஊராட்சியில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் முன்விரோதம் காரணமாக கடந்த ஒன்றாம்
மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள், சாதி சான்றிதழ் கோரி 5ஆவது நாளாக தொடர் காத்திருப்பு
தென்காசி மாவட்டம் கள்ளம்புளியில் நள்ளிரவில் அம்மன் கோவில் உண்டியலை பெயர்த்து சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்ற கும்பல் பணத்தை எடுத்துவிட்டு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் 20 லட்சம் ரூபாய் மோசடி
மதுரை மாவட்டம், திருமங்கலம் பேருந்து நிலையத்தில் நகராட்சி வணிக வளாகத்தில் உள்ள பலகாரக் கடை ஒன்றில் திமுக கவுன்சிலர் காசி பாண்டி என்பவர் தகராறு
2047ம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாற, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்' என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் நடந்த
திருவாரூர் மாவட்டத்தில் கூடுதல் விலையில் உரங்களை விற்பனை செய்த புகாரில் சிக்கிய 14 தனியார் கடைகள் செயல்பட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மனைவியை கொலை செய்து விட்டு டெல்லியில் பதுங்கியிருந்தவரை 11 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், செல்லூரில் குலமங்கலம் சாலை அருகே 11 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 290 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் கால்வாய் அமைக்கும் பணியை
சென்னை செம்மஞ்சேரியில், படிக்கட்டில் படர்ந்திருந்த பாசி வழுக்கி, குளத்தில் விழுந்த பொறியியல் கல்லூரி மாணவர் பொன் ஜெயந்த் நீரில் மூழ்கி
தனது முதல் பெரிய போட்டியான சென்னை கிரான்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாக தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம்
நகராட்சி தூய்மைப் பணியாளரின் மகள் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். மன்னார்குடி
load more