விமான நிலையங்களில் மலிவு விலையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.
மணிப்பூர் மாநிலத்தில் ஓரிரு இடங்களில் கடந்த சில நாள்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. என்ன நடந்தது? ஜிா்பாம் நகருக்குத் தெற்கே 30 கி. மீ.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர், இலங்கை என்பியில் சங்கத்தின் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான
மன்னார் – நானாட்டான் பகுதியில் உள்ள மேய்ச்சல் தரைகள் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பாக இன்று வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனிடம் நானாட்டான்
யாழ்ப்பாணத்தில் தோட்டக் கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியைச் சேர்ந்தவரே நேற்று
நாளைமறுதினம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கும் யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி
தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் சுற்றுலா வந்த பெண்ணொருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி
“வாக்கு உங்கள் உரிமை, நவம்பர் 14 ஆம் திகதி அதனைக் கட்டாயம் பயன்படுத்துங்கள்.” இவ்வாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. ரத்நாயக்க கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் – கைதடி வீதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 11 பேருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் 2
“மாற்றம் மாற்றம் என்று மாறிமாறி வலியுறுத்தும் ஜனாதிபதி அநுர, தமிழர்களுக்கு தேசிய இனப்பிரச்சினையைக் கொஞ்சமும் கணக்கில் எடுக்கவில்லை. இதுதான்
Tesla நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இலோன் மஸ்க் , டோனல்ட் டிரம்ப்பை வெற்றிபெறச் செய்ய உருவாக்கிய செயற்குழுவுக்கு 200 மில்லியன் டாலர் (2.6 மில்லியன்
வடகொரியா ரஷ்யாவுடன் செய்துகொண்ட இருதரப்புத் தற்காப்பு உடன்பாட்டை அதிகாரபூர்வமாக உறுதிசெய்துள்ளது. உடன்பாட்டின்கீழ் வடகொரியாவும் ரஷ்யாவும்
கிளிநொச்சி – ஆனையிறவில் கடந்த 17 வருடங்களாக அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடி நேற்று செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கான ஒரேயொரு
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 12 வாக்களிப்பு நிலையங்கள் புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்று யாழ். மாவட்ட அரச அதிபரும் மாவட்ட
load more