இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. இலங்கை
தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருப்பதால் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. காற்று மாசுடன் மூடுபனியும்
தமிழ் திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. வாழ்கையில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், கிட்டத்தட்ட 17
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 90 நாட்களாக அதிகரிக்கப்படும் என TNSTC தகவல் தெரிவித்த நிலையில்
மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்தது. கலவரத்தை தொடர்ந்து மணிப்பூர் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி மாறன் என்பவர் உயிரிழந்துள்ளார். தோட்டத்தில் காவலுக்கு இருந்தபோது யானை தாக்கியதில் மாறன் (55)
புஞ்சைபுளியம்பட்டி அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தெலங்கானாவில் அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கும் சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணத்தை ரத்து செய்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோபி அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை
டி. என் பாளையம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெயிண்டர் தற்கொலை
பெரிய கொடிவேரி பகுதியில் நாளை மின்நிறுத்தம்
திருமூர்த்தி மலை ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் அமணலிங்கேஸ்வரர் ஆலயத்தைச் வெள்ள நீர் சூழ்ந்தது. பாதுகாப்பு கருதி பஞ்சலிங்க அருவியில் குளிக்க
ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக இருந்த தண்ணீர் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரானின் உச்ச தலைவராக அலி கமேனியின் 2வது மகன் மொஜ்தபா தேர்வு ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் உச்ச தலைவர் பதவி என்பது அந்நாட்டு அதிபர்
load more