புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்த பா. ஜ. க தமிழ்நாடு பொறுப்பாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,
'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் முதல் மாநாட்டில் விஜய் கூட்டணியை வரவேற்று பேசியதிலிருந்து விஜய் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார், அவருடன்
வேலையில்லாத இளைஞர்களுக்கு ஸொமேட்டோ, ஸ்வக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் வாழ்வாதாரங்களாக இருக்கின்றன. இப்போது இந்த வேலைக்கு பெண்களும் வர
இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க புதிய அதிபராக
டெல்லியில், காற்று மாசுபாடு என்பது அபாயகரமான நிலையை எட்டி இருக்கிறது. இந்த காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு 25 முதல் 30 சிகரெட் பிடிப்பதற்கு சமமாகும்
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ள ட்ரம்ப் வரும் ஜனவரி மாதம் பதவியேற்க இருக்கிறார். தனது தேர்தல் பிரசாரத்தில்
அரசு மருத்துவமனைகளில் இதுவரை குழந்தைகள் உள்பட எதைஎதையோ "காணாமல்" போனதாக கேள்விபட்டிருக்கிறோம். முதன் முறையாக இறந்தவரின் உடலில் இருந்த 'கண்'
கடந்த 14-ம் தேதி எக்ஸ் பக்கத்தில் இரண்டு இளைஞர்கள் 'இந்தி தேசிய மொழி' என எழுதப்பட்டிருந்த டி-சர்ட்களை அணிந்திருந்தனர். அதில் இந்தி தேசிய மொழி
முதலீடு என்று வரும்போது வருமானம் வரும். வருமானம் வரும்போது வரி வரும். இப்படி நாம் பங்குச்சந்தையில் செய்திருக்கும் முதலீடுகளுக்கும் வரிகள் உண்டு.
மத்திய அரசு 16-வது நிதி ஆணையத்தை அரவிந்த் பனகாரியா தலைமையில் அமைத்து இருக்கிறது. ஆணையத்தின் உறுப்பினர்களாக அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ்
நேற்று வரை ஆம் ஆத்மி அமைச்சராக இருந்த கைலாஷ் கெஹ்லோட், இன்று பா. ஜ. க-வில் இணைந்தார். ஆம் ஆத்மியின் மூத்த தலைவராகவும், டெல்லி அமைச்சராகவும்
சென்னை கொடுங்கையூர், முத்தமிழ்நகர், 8-வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (33). இவர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி கௌசல்யா.
சென்னையைச் சேர்ந்த இக்னேஸிஸ் தாமஸ் சுரேஷ் (59) என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் தி.
குஜராத்தில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரியில் சீனியர்கள் ராகிங் காரணமாக முதலாமாண்டு மாணவர் மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இந்திய வானிலை மைய கணிப்புப்படி, இன்றும்,
load more