2024 டிசம்பர் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை ஐப்பசி திருக்கார்த்திகை தீபத்திருவிழா நன்னாளில் திருவண்ணாமலை கிரிவலத்தில் ஈசான்ய லிங்கத்துக்கு எதிரே
கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாரயம் அருந்தியவர்களில் 190-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில், 60-க்கும்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அல்தாப் தாசிப் (36). இவர் அதே பகுதியில் 'ஏ. பி. ஆர்' என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனத்தை
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினது பென்னி குயிக்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்குப் பின்னாடி இருக்க காரணங்கள் உங்களுக்கு தெரியுமா?
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் இன்று காலை தொடங்கி வாக்குபதிவு நடந்து வருகிறது. இத்தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பா. ஜ. க தேசிய
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தெய்வானை கடந்த 18-ம் தேதி உதவி பாகர் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசபாலன்
தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடை அரிசி கடத்தலால் 2022-23ம் ஆண்டில் ரூ.1,900 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அதைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல் நிலைப்
'பென்சன்' - ஓய்வுக்கு பிறகு பெரும்பாலானவர்கள் நம்பியிருக்கும் ஒன்று. இது அனைவருக்கும் கிடைக்கும் என்று கூறமுடியாது. அரசு வேலைகளில் இருப்பவர்கள்,
யாருக்கு தான் நம்ம காசு பெருகினால் பிடிக்காமல் இருக்கும்... ஆனால், ரிஸ்க் நினைத்து பார்த்தால் பயம். கொஞ்சம் பின்னால் திரும்பி பார்த்தால்,
சமீப நாள்களாக, 'அ. தி. மு. க-வுடன் த. வெ. க கூட்டணி அமைக்கப் போகிறது', '154 இடங்களில் அ. தி. மு. க-வும் 80 இடங்களில் த. வெ. க-வும் கூட்டணி அமைத்துப் போட்டியிட
வடகிழக்குப் பருவமழை ஆரம்பித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை, அடை மழை, கன மழை என பெய்து வருகிறது. கடந்த ஆண்டைவிடவும் இந்த ஆண்டு
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “ஆர்எஸ் புரம் பகுதியில் ரூ.9.67 கோடி மதிப்பிலான ஹாக்கி மைதானத்தின் பணிகள் விரைவில்
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனைப் பகுதியைச் சேர்ந்தவர் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி
Loading...