ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 24 மணி நேரத்தில் 43.8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம்
நடிகர் தனுஷ் - இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி விவாகரத்து வழக்கில் நவ. 27-ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி ஆகிய
265 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய திட்டத்தில் லஞ்சம் கொடுத்தது மற்றும் மோசடி புகார் தொடர்பாக அமெரிக்காவில் தொழிலதிபர் கௌதம் அதானி மீது
அமரன் படத்தில் தோன்றிய தொலைபேசி எண் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மாணவர் படக்குழுவிடம் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.ராஜ்குமார்
அமெரிக்காவில் கௌதம் அதானி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
அமெரிக்காவில் வைக்கப்பட்டுள்ள லஞ்சப் புகார் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது.சூரிய மின்சக்தித்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியை வழிநடத்துவது குறித்து பும்ரா பேட்டியளித்துள்ளார்.ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதிச்சுற்றில் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.மகளிர் ஆசிய சாம்பியன்ஸ்
இதுவரை எந்தவொரு சர்ச்சையிலும் அடிபடாத ஏ.ஆர். ரஹ்மான், மனைவியைப் பிரிவதாக அறிவித்த நொடி முதல் ரசிகர்களின் பேசுபொருளாக மாறியுள்ளார்.29 வருட திருமண
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆம் ஆத்மி முதற்கட்டமாக வெளியிட்டுள்ள 11 வேட்பாளர்களில் 6 பேர் மாற்றுக் கட்சியிலிருந்து ஆம் ஆத்மிக்கு
சிவகார்த்திகேயனின் 25-வது படத்தில் விஷால் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை விஷால் மறுத்துள்ளார்.ராஜ்குமார் பெரியசாமி
உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உக்ரைனுடனான போர் தொடங்கி 1,000
மதுரையில் டங்ஸ்டன் கனிமத்துக்கு ஆய்வுடன் இணைந்த சுரங்கம் அமைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது."ஒன்றிய
பெர்த் டெஸ்டின் 3-வது நாளில் இந்திய அணியுடன் கேப்டன் ரோஹித் சர்மா இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள
‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.கடந்த 2002-ல் நடைபெற்ற
load more