கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வழக்கறிஞர் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட சம்பவத்தில் அதில் தொடர்புடையவரின் மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மகனின் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்து தரக்கோரி தந்தை காரைக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தனி நபராக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட
தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம், மணிமுத்தாறு உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலைக்கு செல்வதை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பழனி தேவஸ்தான
ஆண்டிற்கு ஓரு முறை மட்டுமே செயல்படும் சபரிமலை தற்காலிக தபால்நிலையம் செயல்பட தொடங்கியுள்ள நிலையில், ஐயப்பனுக்கு லெட்டர் போட்டு பக்தர்கள்
தமிழகத்தில் தினசரி நடைபெறும் படுகொலைகள் கவலை அளிப்பதாகவும், மனிதாபிமானம் கேள்விக்குறியாகி வருவதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 591 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தின்
புதுச்சேரி சித்தி விநாயகர் கோயிலுக்கு புதிய தங்கத்தேர் செய்யும் பணியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கிவைத்தார். புதுச்சேரி லாஸ்பேட்டை
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் மது போதையில் தனியார் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு, போக்குவரத்து போலீசார் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
மோசமான வானிலை காரணமாக அமைச்சர் எ. வ. வேலு பயணித்த விமானம் மதுரையில் தரையிறக்கப்பட்டது. நாள்தோறும் சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும்
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள
சபரிமலையில் 18 படி பூஜை செய்வதற்கான முன்பதிவு, 2039 ஆம் ஆண்டு வரை முடிந்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன்
மதுரை ஒத்தக்கடையில் காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஒத்தக்கடையில் உள்ள ஜெராக்ஸ்
நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் வரும் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நீதித்துறை மற்றும் பரிமாற்ற கமிஷன் ஆகியவை முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது.
load more