சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. நவம்பர் 1ந்தேதி
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 640 உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக சவரனுக்கு 500 முதல் 1000 ரூபாய் வரை மாற்றம் கண்டு வரும் தங்கம்
சென்னை: ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் திருவண்ணாமலை மேம்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை
சென்னை: தங்கத்தின் விலை கடந்த வாரம் குறைந்த நிலையில், இந்த வாரம் மீண்டும் மளமளவென உயர்ந்து வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. இது
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் 16ம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக தெற்கு
சென்னை; தமிழ்நாட்டில் 3வது பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாக உருவாகியிருக்கும் பட்டாபிராம் டைடல் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு. க.
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் சிட்கோவில், ரூ.18.18 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை
உக்ரைன் டினிப்ரோ நகரில் உள்ள ராணுவ தொழிற்சாலையை இலக்காகக் கொண்டு ரஷ்யா நேற்று ஏவிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) பிரிட்டனுக்கு
சென்னை; விழுப்புரத்தில் நடைபெற உள்ள மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், 2 கோடியாவது பயனாளிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மருந்து வழங்குவார் என
டெல்லி: புதிய சிஏஜி-யாக (தலைமை கணக்கு தணிக்கையாளராக) நியமிக்கப்பட்டுள்ள கே. சஞ்சய் மூா்த்தி இன்று பதவி ஏற்றார். அவருக்கு குடியரசு தலைவர் முர்மு
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் மனிதகுலத்திற்கு எதிரானது என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை போர்க்குற்றங்கள் தொடர்பாக கைது செய்யவும்
மும்பை; மகாராஷ்டிராவில் இண்டியா கூட்டணி கட்சிகள் அமைத்துள்ள மகா விகாஸ் அகாடி ஆட்சியை பிடிக்கும் என காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் நம்பிக்கை
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில், நாளை முதல் இரண்டுநாள் மகளிர் சுய உதவிக் குழுக்களின் இயற்கை உணவுபொருட்களின் சந்தை (நேச்சுரல் பஜார்)
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையான பேராசிரியர்களை இனி தினக்கூலி / மதிப்பூதியத்தின் அடிப்படையில் குத்தகை முறையில் மட்டுமே நியமிக்க
டெல்லி நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி கோரி டெல்லி பள்ளிகள் வைத்த கோரிக்கை மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு
load more