தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்களை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் ஈடுபட்டுள்ள நிலையில், ஜனவரி முதல்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பூட்டிய வீட்டில் 2 நாட்களாக மயங்கி கிடந்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் கடப்பாரையால் கதவை உடைத்து மீட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காரணை அருகே அருங்கால் கிராமத்தில் விவசாய நிலம் அருகே உலாவிய மூன்று முதலைகளில் ஒன்று பிடிக்கப்பட்டு வண்டலூர் உயிரியல்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வீடுகளில்
சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனி பகுதியில் வசித்து வரும் நடிகை சீதா தனது வீட்டில் கடந்த செப்டம்பரில் நகைகள் திருட்டுபோனதாக நவம்பர் 2 ஆம் தேதி
உயர்கல்வியை முடிக்கும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதில் சென்னைக்கு அடுத்த இடத்தில் கோயம்புத்தூர் இருப்பதாக அமைச்சர்
திருப்பூர் மாவட்டம் சர்க்கார்கண்ணாடிப்புத்தூர் கிராமத்தில் உள்ள ஆற்றின் நீரெடுக்கும் தண்ணீர் தொட்டியில் உறங்கியும் பின் குளிக்க சென்ற
நெல்லையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற மாநகர அதிமுக நிர்வாகிகள் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் மாவட்டச்
உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் திருச்சியை சேர்ந்த சிவா என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், "காரைக்குடி செட்டிநாட்டு கால்நடை பண்ணையில் 2வது
ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த பேரணியாக சென்றபோது காவலர்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில், ஒரே நேரத்தில் உடம்பில் சத்து ஏற்றலாம் என்று கருதி 15 இரும்புசத்து மாத்திரைகளை உண்டதால் உடல் நலம்
2016 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது திருப்பத்தூர் மாவட்டம், பட்டமங்கலத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் மீதான வழக்கை
திருவண்ணாமலைக்கு ஆன்மீக சுற்றுலா வந்திருந்த ஆந்திர பயணிகளின் பேருந்தில் ஏறி, உடமைகளைத் திருட முயன்ற வெளிமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து
காஞ்சிபுரம் உப்பேரிகுளம் பகுதியில் வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு காரணமாக 4 வயது பெண் உயிரிழந்துள்ள நிலையில், மாசு கலந்த குடிநீர் விநியோகித்தது
load more