2027ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐபிஎல் தொடர்களுக்கான தேதிகளை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 14ம் தேதி தொடங்கி மே
ஜார்கண்ட் மாநிலம், கண்டே தொகுதியில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் பின்னடைவை சந்தித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை மறுதினம்
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே கோயில்களில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டன. பார்த்திவபுரம் பகுதியில் உள்ள பார்த்தசாரதி
ஐயப்ப பாடலை சர்ச்சைக்குரிய வகையில் பாடிய கானா பாடகி இசைவாணி மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் புகார் அளித்தனர்.
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடர்பில்லை என கனடா அரசு ஒப்புக்கொண்டது. கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான்
கேரள மாநிலம், பாலக்காடு சட்டப்பேரவை தொகுதியில், பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் உள்ளார். பாலக்காடு எம்எல்ஏவாக இருந்த ஷாபி பரம்பில்
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கிறது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், 220-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் இண்டி கூட்டணி முன்னிலை வகிக்கிறது. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் கடந்த 13-ஆம் தேதி 43 தொகுதிகளுக்கும்,
இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 75 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,300-க்கும் சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன்
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ஓய்வுப்பெற்ற ஐஜி முருகனை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை சைதாப்பேட்டை
தனக்கு உதவ முன்வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு கருத்துக்கள்
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியான மகாயுதி அணியின் இமாலய வெற்றிக்கு, ஆர். எஸ். எஸ் முக்கிய பங்காற்றியதாக அரசியல் விமர்சகர்கள்
மகாராஷ்டிரா தேர்தல் முடிவு பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி எனவும் பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை
load more