காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. தாழ்வு மண்டலம் மேலும் வலுபெற வாய்ப்பு. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது - வானிலை மையம் தென்
தமிழ்நாட்டில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான வன்முறை த.வெ.க. தலைவர் விஜய் குற்றச்சாட்டு ''பாலியல் புகார் - தனி இணையதளம் தொடங்க வேண்டும்'' பெண்களின்
திருவண்ணாமலை மாவட்டம் மேலப்பாளையம் கிராமத்தில் பித்தளை குவளையில் சிக்கிக் கொண்ட 5 வயது சிறுமியை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். சிவா
ஒரு மாவட்டச் செயலாளர் கூட நியமிக்கப்படாத நிலையில், கட்சியின் ஆரம்பத்திலேயே கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று த.வெ.க. தலைவர் விஜய்
தொடர்ந்து ரத்து செய்யப்படும் ஏர் எக்ஸ்பிரஸ் விமானங்கள்.. சென்னையில் இருந்து பெங்களூர், பக்டோக்ரா, ஜெய்ப்பூர் நகரங்களுக்கு செல்லவேண்டிய ஏர்
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் வரதராஜன் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ததை
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறுவை சாகுபடி நெல் கொள்முதல் சுமார் 52 ஆயிரம் டன் குறைந்துள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப
மக்களால் நிராகரிக்கப்பட்ட சிலர் தவறான நடவடிக்கைகள் மூலம் நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக, பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பெய்த கனமழை காரணமாக, அங்கு பசாஜா ஹீய்ரா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் குடியிருப்புப்
சென்னை கண்ணகி நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'விழுதுகள்' சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுமார் 3 கோடி ரூபாய் செலவில்
சென்னையில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 825 பேருந்து நிழற்குடைகளை சீரமைத்து பராமரிக்க மாநகராட்சி டெண்டர் கோரியது. 418 கிலோமீட்டர் நீளத்துக்கு 488
கன்னியாகுமரியிலிருந்து வடசேரிக்கு ஞாயிறு மாலையில் சென்றுக் கொண்டிருந்த நகரப் பேருந்தின் முன்பக்க அச்சு உடைந்து வலதுபக்க சக்கரம் தனியாக கழன்றது.
மதுரை சந்தப்பேட்டையில் நடைபெற்ற அ.தி.மு.க கள ஆய்வுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை , செல்லூர் ராஜூ முன்னிலையிலேயே
திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில் சுற்றுலாத்துறை சார்பில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. மோட்டார் படகு,
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்தமாதம் 9ஆம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை
load more