ராஜபாளையம் அருகே, மர்மமான முறையில் மூதாட்டி உயிரிழந்தது குறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம்
தமிழக அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தவெக தலைவர் விஜய்
ஏரியில் மீனவரின் வலையில் மலைப்பாம்பு சிக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டம்
நேற்று முன்தினம் (நவம்பர் 23ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.75 அதிகரித்து, ரூ.7,300-க்கும், ஒரு சவரன் ரூ.600 அதிகரித்து ரூ.58,400-க்கும்
செய்யாறு அருகே, கோவில் உண்டியலில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை
நத்தம் அருகே, ஆதார் அட்டையை திருத்தம் செய்வதற்கு அலைக்கழிக்கப்பட்டதால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம்
தமிழக சட்டப்பேரவை வரும் டிச.9-ம் தேதி கூடுகிறது என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தலவைர் அப்பாவு
தஞ்சை அருகே, ஆட்சியர் அலுவலகம் முன்பு, இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சையில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில்,
வேளச்சேரியில் வீடுகளை அகற்றி பூங்கா, பார்க்கிங் அமைக்க திட்டமிட்ட இருப்பதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வேளச்சேரி
கரூரில் அரசு பள்ளி அருகில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த வழக்கறிஞர் வீடியோ மற்றும் ஆடியோ
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, இன்று (நவ.26) 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டகளுக்கு
load more