கோலாலம்பூர், நவ 26 – தனது தாயை கொலை செய்ததாக ஆடவர் ஒருவருக்கு எதிராக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று காலை குற்றஞ்சாட்டப்பட்டது. சக்கர வண்டியில்
கோலாலம்பூர் – நவ 26 – மற்றொருவரிடமிருந்து 100,000 ரிங்கிட் மோசடி செய்வதற்கு வங்கி அதிகாரி ஒருவரை ஒரு மோசடி கும்பல் பயன்படுத்தியிருப்பதை புக்கிட்
கோலாலம்பூர், நவ 26 – பகடி வதையில் ஈடுபடும் மாணவர்களின் மனநலப் பிரச்னைகளைக் கையாள்வதில் கல்வி அமைச்சு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது. மேலும்
தோக்யோ, நவ 26 – திட எரிபொருள் எப்சிலன் எஸ் (Epsilon S) ராக்கெட் பரிசோதனையின்போது ஜப்பான் விண்வெளி நிறுவனத் தளத்தில் நேற்று பெரிய அளவில் தீ விபத்து
கோலாலம்பூர், நவ 26 – ஊராட்சி மன்றங்களின் சிறு சட்டத்தின் விதிமுறைக்கு உட்பட்டே வர்த்தக இடங்களில் விளம்பர பலகைகளில் தேசிய மொழியை
டெல் அவிவ், நவம்பர்-26, லெபனானின் ஹிஸ்புல்லா தரப்புடன் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளது. திங்கட்கிழமை நடைபெற்ற
கோலாலம்பூர், நவ 26 – மலேசியாவில் பள்ளி செல்வதற்காக தினசரி சட்டவிரோத தளத்தை பயன்படுத்தி Sungai Golok ஆற்றை கடக்கும் தாய்லாந்தில் வசித்துவரும்
குவா மூசாங், நவம்பர்-26, கிளந்தான், குவா மூசாங், கம்போங் பாரு ஸ்டாரில் 4 மீட்டர் நீளம் 50 கிலோ கிராம் எடை கொண்ட ‘பாத்திக்’ வகை மலைப்பாம்பு
கோலாலம்பூர், நவம்பர்-26, அண்மையில் நடைபெற்ற மாநாட்டொன்றில் சொற்பொழிவாற்றிய போது நபிகள் நாயகத்தை சிறுமைப்படுத்தியதாகக் கூறப்படும்
கோலாலம்பூர், நவம்பர்-26 – கெடா மாநிலத்துக்கு வர வேண்டிய முதலீடுகளை மத்திய அரசு ஒருபோதும் கெடுத்ததில்லை. அது போன்ற கீழறுப்பு வேலைகளில் ஈடுபட
கோலாலம்பூர், நவம்பர்-26 – சுற்றுலா அமைச்சர் பதவியிலிருந்து டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங்கை ( Datuk Seri Tiong King Sing) மாற்றி விட்டு, தகுதி வாய்ந்த வேறு யாரையாவது
கோலாலம்பூர், நவம்பர்-26 – TNB-யின் மின்சாரக் கட்டணத்தைத் தாமதமாகச் செலுத்திய வீடுகளுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட சம்பவங்கள், கடந்தாண்டு
கோலாலம்பூர், நவ 26 – உயர்தர வேலை வாய்ப்புக்கான கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு PTPTN எனப்படும் உயர்க்கல்வி நிதிக் கழகம் முன்னுரிமை வழங்கும் என
கோலாலம்பூர், நவ 26 – இவ்வாண்டு இறுதிக்குள் 11 மோனோரயில் நிலையங்களில் அனைத்து தானியங்கி இயங்குதள கதவுகள் செயல்படும் என போக்குவரத்து அமைச்சர்
ஈப்போ ஜாலான் பென்டாஹாராவில் இன்று காலையில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் முகமூடி அணிந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் 3 கிலோ நகைகளை
load more