மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 235 இடங்களை பிடித்து அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 23ம் தேதி தேர்தல்
சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது இருப்பாளி என்ற கிராமம். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தற்காலிக
திரையுலகில் புகழ்பெற்றவர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் எடுக்கப்படும் முடிவுகள் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் உருவாக்கி விடும்.
கோவையில் தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் மற்றும் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான வாள் வீச்சு விளையாட்டு போட்டியை
கரூரில் மதுபான பாரில் காலையிலேயே மது அருந்திவிட்டு போதையான இளம்பெண் சாலையில் அலப்பறையில் ஈடுபட்டதால் பரபரப்பு – 5000 ரூபாயை பறித்து சென்ற நபரை
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த
நாட்டின் 75 வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு கரூரில் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்ற வளாகம் முன் அரசியல் அமைப்பு சட்டத்தின்
தஞ்சை அருகே ஒரு கிராமப்பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய 10 வகுப்பு மாணவரை வல்லம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், 75-வது இந்திய அரசமைப்பு தினத்தினை முன்னிட்டு இன்று இந்திய அரசமைப்பு முகப்புரையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.
வங்க கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. புதுகை மாவட்டத்தில் இன்று காலை 11 மணி முதல் அடைமழை போல மழை
வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில்
வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக மாறுகிறது. அதற்கு பெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை கண்டித்து சிதம்பரத்தில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை சுமார் 11 மணி
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாd அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில்
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை கண்டித்து மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் பாமக சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன்னியர் சங்க மாநில
load more