வேலூர் மாவட்ட 108 -வது ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் 2 – வது மாநாடு வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நவீன் தலைமை தாங்கினார்.
துர்கா ஐம்பதை கடந்த ஒரு பெண்மணி. நல்ல கணவர் நல்ல குடும்பம் அவளுக்கு ஒரே மகள் ரம்யா. அந்த மகளும் இப்பொழுது திருமணத்திற்கு ஏற்ற வயதில் இருக்கிறாள்.
வேலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு தொடங்கி காலை வரை சில்லென பனிபடர்ந்து வருகிறது. இரவில் வேலூர் கோட்டை அகழியில் ஒளிரும் விளக்குகளுடன் பனி
நெல்லை கவி. க. மோகனசுந்தரம் நம்மில் சிலருக்கு சில விஷயங்கள் பிரச்சனை. சிலருக்கு எல்லாமே பிரச்சனை தான் . சிலருக்கு எதுவுமே பிரச்சனை இல்லை.
அஞ்சுகம் கருவுதித்த அன்பு குன்றே அருந் தமிழ் முத்து வேலரின் அறிவுச்சுடரே செம்மொழியாம் தமிழ் மொழியை வளர்த்தவரே சொல் திறனில் வல்லவராய்
load more