தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் கவனம் செலுத்தி
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 234/77 தொகுதி ஆய்வு அறிக்கையை வழங்கி வாழ்த்து
ஆந்திராவில் 6 மாத கைக்குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தந்தையை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. அதற்கு இரண்டு
நடிகர் துல்கர் சல்மான் அனிமல் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் துல்கர் சல்மான் தற்போது தொடர்ந்து பல பான்
தேவநாதன் யாதவ் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில்,
“ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை”
திருச்செந்தூர் அருகில் உள்ள நாசரேத்தில் பைக் திருடிய வாலிபரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள். தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஜூபிளி தெருவைச்
உடல் நலம் குன்றிய முதியவர் தெரு நாய்கள் கடித்ததில் உயிரிழந்துள்ளார். அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அரும்பாக்கம்
சூர்யா 45 படத்தின் பூஜை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சூர்யா கங்குவா படத்திற்கு பிறகு தனது 45 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
வங்கக்கடலில் புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும்
எண்ணூரில் கடல் அரிப்பு, எண்ணூர் தாழாங்குப்பம் பகுதியில் கடல் அலை சீற்றத்துடன் தடுப்பு கற்களை தாண்டி அடிக்கும் நிலையில் கடற்கரை ஒட்டிய எண்ணூர்
SK 23 படத்தின் டைட்டில் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தன்று
ஐயப்பனை இழிவுபடுத்தி பாடிய கானா பாடகி இசைவாணி மீது சென்னை காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்கழி மக்களிசை என்ற சமூக வலைதள பக்கங்களில்
load more