தென்மேற்கு வங்கக்கடலில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை 2024 நவம்பர் 27 அன்று திருகோணமலைக்கு கிழக்கே 120 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது இன்று
வவுனியா மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக வவுனியாவிலுள்ள 125 குளங்கள் உடைந்துள்ளதாகவும், வவுனியா மாவட்டத்தில் 3 குளங்கள் உடைந்துள்ளதாகவும்
களனி ஆற்று பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பெய்து வரும் கணிசமான மழையினால் அடுத்த 48 மணித்தியாலங்களில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும்
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 17 மாவட்டங்களின் 127 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 59,629 குடும்பங்களைச் சேர்ந்த 207,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக நாடு முழுவதும் பதிப்புக்குள்ளான நிலையில்,மன்னார் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த
திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 1,708 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போதைய வெள்ள அனர்த்தம் தொடர்பான கந்துரையாடல் மாவட்ட அரச அதிபரும் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்
நேற்று (26) லண்டனில் இருந்து பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய 55 வயதுடைய லண்டனில் பணிபுரியும் இலங்கை அலுவலக பெண் உதவியாளரின்
வறுகடலையை சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழீழத்துக்காகப் போராடி வீரச்சாவடைந்த மறவர்களை – மாவீரர்களை – காவிய நாயகர்களை தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் பூசிக்கும் மாவீரர் நாள் இன்றாகும்.
அம்பாறை மாவட்டம், காரைதீவு – மாவடிப்பள்ளியில் வெள்ளத்தில் சிக்குண்டவர்களில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல்போன ஏனையோரைத் தேடும்
வடக்கு மாகாணத்தில் பொழியும் அடைமழை காரணமாக 28 ஆயிரத்து 143 குடும்பங்களைச் சேர்ந்த 90 ஆயிரத்து 821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட செயலாளர்கள்
மன்னார் மாவட்டத்தில் சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்டு நலன்புரிநிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைப் பிரதி பாதுகாப்பு அமைச்சர்அருண
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போதைய வெள்ள அனர்த்த நிலைமையில் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற
யாழ்ப்பாணம் மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில்
load more