2000-களின் காலகட்டத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இவர்,
ஓசூர் அருகே, காட்டு யானைகள் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதாக, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வனப்
நயன்தாராவின் திருமணத்தையும், அவரது வாழ்க்கை பயணத்தையும் கருப்பொருளாக கொண்டு, ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. இந்த ஆவணப்படத்தின்
சென்னை தாம்பரம் அருகே, இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில், இளைஞர் படுகாயம் அடைந்தார். சென்னை தாம்பரம் அருகே உள்ள மதுரவாயல் பைபாஸ்
கர்நாடக சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் நர்த்தன். இவர் இயக்கிய பைரதி ரணங்கள் என்ற திரைப்படம், சமீபத்தில் ரிலீஸ் ஆகி, நல்ல
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2. வரும் டிசம்பர் 5-ஆம் தேதி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத்
2020-ஆம் ஆண்டில் இருந்து 2024-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில், ஆந்திரா மாநிலத்தில் சோலார் பவர் ஒப்பந்தம் பெறுவதற்கு, டெண்டர் விடுப்பட்டது. இதனை
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழையும், 12 மாவட்டங்களுக்கு கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். இது
QR Code மோசடி, பகுதி நேர வேலை தருவதாக கூறி மோசடி என்று பல்வேறு சைபர் குற்றங்களின் மூலமாக, பலகோடி பணம் ஏமாற்றப்பட்டுள்ளது. இந்த பணங்கள், Mule Accounts எனப்படும்
திருவண்ணாமலையில் நிலம் அளவீடு செய்ய போலீஸ்காரரிடம் 12,500 ரூபாய் லஞ்சம் பெற்ற சர்வேயர் மற்றும் வி. ஏ. ஓ., உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது
load more