வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாக கூறப்படுவது தொடர்பில் அவர்களது
உலகின் மிக வயதான மனிதர் தனது 112 வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஜோன் அல்பிரட் டினிஸ்வுட் என்ற இவர் நேற்று, அவர்
நிந்தவூர் மாட்டுபாளையம் பிரதான வீதியிலுள்ள பாலம் ஊடைந்து வீழ்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
முல்லைத்தீவு கடல் என்றுமில்லாதவாறு கொந்தளிப்பாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த சில
கொட்டும் மழைக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் மாவீரர் தின நினைவேந்தல் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் புதன்கிழமை (27)
இலங்கையில் நிதித் துறை ஸ்திரத்தன்மை மற்றும் சீர்திருத்தத் திட்டத்தின் இரண்டாவது உப திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி கொள்கை அடிப்படையிலான 200
நாட்டில் முழுவதும் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக யாழ் குடாநாடு முழுவதும் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில்
ர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடிய திகதிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிவாரணத்
சிறுத்தைப்புலி ஒன்று வீடு ஒன்றிற்குள் புகுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட
யாழில் ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பணத்தினையும் கொள்ளை இட்டுச் சென்ற சம்பவம் ஒன்று
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நேற்று புதன்கிழமை (27) மாலை 6 மணி வரை 16 ஆயிரத்து 774
load more