யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் சொகுசு கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த வீதியில் உள்ள பாலியாறு –
இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் பல நாடுகளின் தூதுவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இன்று (28) இடம்பெற்றது.
அல்கஹோல் மற்றும் மருத்துவ தகவல் மையத்தின் (ADIC) தகவலின்படி, கடந்த 10 வருட காலப்பகுதியில் சிகரெட் விற்பனை சுமார் 50% குறைந்துள்ளது என்று புள்ளிவிபர
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட மலேசியாவின் கோடீஸ்வர வர்த்தகர் ஆனந்த கிருஸ்ணன் (Ananda Krishnan) தனது 86 வயதில் உடல்நலக்குறைவால் காலமானதாக தகவல்
வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று (28) காலை மீட்கப்பட்டது. கடந்த 26 ஆம் திகதி தனது நண்பன் ஒருவருடன்
தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (28) காலை வரை திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோமீற்றர்
மேஷம் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில்
வடக்கு மற்றும் கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்றைய நாளின் (29) பின்னர் நாட்டின் வானிலையில் அதன் தாக்கம்
இலங்கையில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 09 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவு எச்சரிக்கை
இலங்கைக் கொடியுடன் இரண்டு படகுகளில் இருந்து 500 கிலோகிராம் கிரிஸ்டல் மெத் என்ற போதைப்பொருளுடன் சிலர் கைது செய்யப்பட்டதாக இந்திய கடற்படையின்
load more