மேஷம் தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். நண்பா்கள் எதிரிகளாகும்
சென்னை: நாளை கரையை கடக்கும் புயலால், வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியில் கனத்த மழையுடன் கூடிய சூறவளி காற்று வீசும் என சென்னை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ரூ, 100 ~ 200 குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண
சென்னை: தமிழ்நாடு அரசின் முடிவுகள் திருப்தியில்லை என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர், மீண்டும் போராட்டத்திற்கான
இளங்நிலை பட்டப்படிப்பு (UG) மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்புகளை நிலையான நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவோ அல்லது அதற்குப் பின்னரோ முடிக்க
சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் ஃபெங்கல் புயலாக மாறும் என்றும், இது மணிக்கு 8 கி. மீ வேகத்தில் சென்னையை
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி திறக்கப்பட்டது. தினமும் 80,000க்கும் அதிகமானோர் 18ம் படியேறி
சென்னை: மணல் குவாரி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், இன்று 3வது முறையாக மீண்டும் மணல் குவாரி காண்டிராக்டர்
டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை டிசம்பர் 2ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதானி விவகாரம்,
சென்னை; திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை என முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், ஒடும் ‘108’ ஆம்புலன்சில் நள்ளிரவில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது. இதற்கு உடந்தையாக,
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மணடலத்திற்கு ஃபெங்கல் என்று கடந்த நான்கு நாட்களுக்கு முன்பே பெயரிடப்பட்டது. சென்னையை குறி வைக்கும்
சென்னை இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த
பல்லடம் பல்லடத்தை அடுத்த சே மலைக் கவுண்டம்பாளைஅய்த்தில் மூவரை கொலை செய்தவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று திருப்பூர்
சென்னை தமிழக அமைச்சர் சாமிநாதன் அரசு பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார் தமிழ்
load more