தற்போது அரசாங்க அமைச்சுக்கள் வசம் உள்ள குறைந்த எரிபொருள் திறன் கொண்ட சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக
மலேசியாவைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தர் ஆனந்த கிருஷ்ணன் நவம்பர் 28ஆம் தேதியன்று காலமானார். அவருக்கு 86 வயது. அவரது மொத்த சொத்து மதிப்பு 5.8 பில்லியன்
அரிசி இறக்குமதிக்கான விநியோகஸ்தர்களை தெரிவு செய்வதற்காக இன்று (29) முதல் டெண்டர் கோரப்படவுள்ளது. இறக்குமதியாளர்கள் இன்று முதல் 7 நாட்களுக்குள்
மன்னாரில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான நிதித் தேவையை, வரலாற்றில் முதன் முறையாகத் துரித கதியில் எமது அரசாங்கமே பூர்த்தி
75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இனி வரி செலுத்த வேண்டியதில்லை என பரவும் செய்தி உண்மையா? அது பற்றி காணலாம்.. நாட்டின் மூத்த குடிமக்களுக்கு வரி
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2229 நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவடட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இரணைமடுக் குளத்தின் தற்போதைய நிலை
வடக்கின் வெள்ளப் பேரிடர் பாதிப்பு தொடர்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் ஆகியோரை இலங்கைத் தமிழரசுக்
இலங்கை – இந்தியக் கடற்படையின் கூட்டு நடவடிக்கையால் நடுக் கடலில் வைத்து 500 கிலோகிராம் போதைப்பொருள்களுடன் 9 இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருதங்கேணி பாலம் ஊடாக கனரக வாகனப் போக்குவரத்துக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் ம. பிரதீபன்
தமிழ் மக்கள் தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில் தொடர்ந்தும் எமது உரிமைகளுக்காகப் போராடி வரும் இனமாகவே
வடக்கு கிழக்கில், மாவீரர் நினைவேந்தல் தடையின்றி இடம் பெற வழி செய்த ஜனாதிபதி அனுர குமாரவிற்கு, நன்றி தெரிவித்துள்ளார் செல்வம் அடைக்கலநாதன் எம்.
கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள்
யாழ்ப்பாணம், இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அவரது வீட்டில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அவரது முகநூல்
load more