திருப்பூர் மாவட்டம் பொங்கலூர்- சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி மற்றும் மகன் என ஒரே குடும்பத்தில் மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மின்சார வாரியங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ரூ.2100 கோடி
பல்லடம் அருகே வீடு புகுந்து மூன்று பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர்
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே புதுச்சேரி அருகே நாளை கரையை கடக்கும் என்று
தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் ரிது ஸ்வராஜ்ய வேதிகா என்ற அமைப்பு விவசாயிகள் பிரச்சனைகளை குரல் கொடுத்து போராடி வருகிறது. சமீபத்தில், இவ்வமைப்பு
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற பொதுத்தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. மொத்தம் 288 தொகுதிகளில் இக்கூட்டணிக்கு
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளாக இருந்த மூவரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மதுரை மாவட்டம் மேலூர் அருகே
பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள "சொர்க்கவாசல்" திரைப்படம் நாளை, நவம்பர் 29, உலகளவில் வெளியிடப்படுகிறது. ட்ரீம்
இந்தியாவின் இருசக்கர வாகன சந்தை தற்போது மிதவிலை ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி, விலையுயர்ந்த பிரீமியம் ஸ்கூட்டர்களுக்கும் முக்கிய இடம் கொடுக்கிறது.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (CITU) பொதுச்செயலாளர் எஸ். ராஜேந்திரன், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில், மின்வாரிய
சென்னையில் அதிமுக பிரமுகர் திருமுருகன் (37) மீது மாணவியிடம் ஆசிட் மிரட்டல் விடுத்து, தொந்தரவு செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்
கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மகர மற்றும் மண்டல சீசனையொட்டி கடந்த 15-ந் தேதி நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தினமும்
தெலங்கானா மாநிலத்தின் குமரம்பீம் அசிஃபாபாத் மாவட்டம் கன்னாரம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது லட்சுமி, வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது புலி
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து
load more