மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது . ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
மதுரை நகரில் சாலை விதியை மீறும் ஆட்டோக்கள்: காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மதுரை நகரில்
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் உள்ள நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் ஈகை விழா நடைபெற்றது. நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை
கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இந்திய பொருளாதாரம் சுயசார்புக்கான நோக்கம் குறித்த கருத்தரங்கு மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு
மதுரை ஏற்குடி அச்சம்பத்து எஸ். வி. கே. நகர் அருகே உள்ள மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக,4வது ஸ்போர்ட்ஸ்டே விழா கொண்டாடப்பட்டது.
பெண்களின் பாதுகாப்பு மனித சமூகத்தின் பொறுப்பு என்கிற தலைப்பில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக நாடு முழுவதும் பல்வேறு வகையான விழிப்புணர்வு
பெரியார் அணையின் நீர்த்தேக்க பகுதியை ஆக்கிரமிக்கும் கேரளாவைக் கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தினர். முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்க
மதுரை உத்தங்குடியில் உள்ள கே. எம். பார்மஸி கல்லூரியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட உலக எய்ட்ஸ் தினம் கடைபிடித்தல் நிகழ்ச்சி டான்சாக்ஸ் மாவட்ட திட்ட
பல்லடத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மூன்று இடங்களில் கொடியேற்றி 200க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஒற்றை காட்டு யானை அட்டகாசம். பக்தர்கள் பாதுகாப்பு தேடி ஓடி ஒளிந்தனர் !!! மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்
இளம் தொழில் முனைவோர்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் என தமிழக ஆளுநர் RN ரவி தெரிவித்தார். மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார்
வாடிப்பட்டியில் நடைபெற்ற தவெக கூட்டத்திற்கு தொண்டர்கள் ஆபத்தான நிலையில் சென்றனர். தமிழக வெற்றி கழகம் சார்பில் வாடிப்பட்டியில் பொதுக்கூட்டம்
சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் வெற்றி பெற்ற தொமுச நிர்வாகிகள் தொழிலதிபர் மருது பாண்டியனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழக அரசு
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் பொதுமக்கள் மாற்று கட்சியினர் இணையும் விழா
load more