விழுப்புரத்தில் தொடர்ச்சியாக 30 மணி நேரம் மழை பெய்து வருவதாகவும், அதேபோல் புதுவையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத மழை பெய்து வருவதாகவும்
வங்க கடலில் தோன்றிய புயல் சின்னம் காரணமாக சென்னையில் கனமழை பெய்த நிலையில் மூன்று சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இது
வங்கக்கடலில் தோன்றிய ஃபென்ஜால் புயல் நேற்று இரவு கரையை கடந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு
புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை முகாம்களாக மாற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்தாலும், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.
அமெரிக்க டாலரில் தான் வர்த்தகம் செய்ய வேண்டும் என்றும், டாலரை விட்டு வெளியேறினால் அமெரிக்காவிடமிருந்து 100% வரி கட்டணத்தை எதிர்கொள்வார்கள் என்றும்
இன்று இரவு மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், 11 மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கை
அரசியல் குறித்து மூன்று மாத மேற்படிப்பு படிக்க லண்டன் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னைக்கு திரும்பிய நிலையில், முதல் பேட்டியில் அவர்
ஆட்சி இருக்கிறது என்ற ஆணவ செருக்கில் நீங்கள் பேசும் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள் என அதிமுக பொதுச்செயலாளர்
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதும் திமுக அரசு தான். சுரங்க ஒப்பந்தம் வெளியிடக் குறிப்புகள் கொடுத்ததும் திமுக அரசு தான் என
தெலுங்கானா மாநிலத்தில் இன்று அதிகாலை நடந்த என்கவுண்டரில் ஏழு மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை
வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக விழுப்புரம் மற்றும் சில மாவட்டங்களில் அதிக கன மழை பெய்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கன மழை பெய்ததாக
திருவண்ணாமலையில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர் என்றும், அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் எவ வேலு
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு 60 ரூபாயும் ஒரு சவரனுக்கு 480 ரூபாயும் குறைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
load more