மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக இருந்த ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட இருப்பதாகவும், ஷிண்டேவுக்கு உள்துறை அமைச்சர் பதவி
அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இன்று மீண்டும் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும்
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடுவரின் தவறான தீர்ப்பு காரணமாக, கால்பந்து போட்டியின் இரு குழுக்களுக்கு இடையே நடந்த சண்டை கலவரமாக மாறி, சுமார் 100 பேர் பலியானதாக வெளியான தகவல்
புரோட்டா சாப்பிட்டதால், கல்லூரி மாணவி திடீரென மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை
இந்தியாவில் ஒவ்வொரு குடும்பத்திலும், மூன்று குழந்தைகள் அவசியம்" என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை
அறிவாளிகள் கூட அடிமைகளாக இருந்தால் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்ற நிலைமை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது என, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
பாஜக பிரமுகர் எச். ராஜாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆன தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவர் சொந்த ஜாமினில்
சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், சாலை வழி போக்குவரத்தை தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டு
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா இன்று தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து, டிசம்பர் 13 ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வெவ்வேறு வழக்குகளில் ஹெச். ராஜா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று
தமிழக சட்டசபை கூட்டம் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் ஏற்றப்படும் என்று தமிழ்நாடு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு ₹5000 வழங்கப்படும் என புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
டாஸ்மாக் மது கடைகளில் பில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பில் சரியாக வழங்கப்படுவதில்லை என்றும் கூடுதல் தொகை பெறுவதில் எந்த
load more