www.polimernews.com :
திண்டிவனத்தில் பெய்த அதி கனமழையால் ஏரி, குளங்கள் நிரம்பி தரைப்பாலம் துண்டிப்பு 🕑 2024-12-02 14:16
www.polimernews.com

திண்டிவனத்தில் பெய்த அதி கனமழையால் ஏரி, குளங்கள் நிரம்பி தரைப்பாலம் துண்டிப்பு

பெஞ்சல் புயல் கரையை கடந்த போது திண்டிவனத்தில் பெய்த தொடர்மழையால் வைரபுறம் ஏரி நிரம்பி உபரி நீர் பெருக்கெடுத்துள்ளதால் தரை பாலம் அடித்து

நாகூர் தர்காவில் 468-வது கந்தூரி விழா இன்று கொடியேற்றம் 🕑 2024-12-02 14:16
www.polimernews.com

நாகூர் தர்காவில் 468-வது கந்தூரி விழா இன்று கொடியேற்றம்

நாகை மாவட்டம் நாகூரில் உள்ள உலகப்புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் 468-வது ஆண்டு கந்தூரி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி,

விவசாய நிலத்தில் கழுத்தளவு நீரில் சிக்கிய மூதாட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்கள் 🕑 2024-12-02 14:16
www.polimernews.com

விவசாய நிலத்தில் கழுத்தளவு நீரில் சிக்கிய மூதாட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகேயுள்ள அத்தியந்தல் கிராமத்தில் விவசாய நிலத்துக்கு மத்தியில் கழுத்தளவு வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு

ரயில்வே தூக்குப்பாலத்தை மேலே தூக்கி அதிகாரிகள் சோதனை 🕑 2024-12-02 14:16
www.polimernews.com

ரயில்வே தூக்குப்பாலத்தை மேலே தூக்கி அதிகாரிகள் சோதனை

ராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாம்பன் கடலில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாதையில் செங்குத்து தூக்குப் பாலத்தை மேலே தூக்கி ரயில்வே கட்டுமானப்

இலங்கை கடற்பரப்பில் 🕑 2024-12-02 14:16
www.polimernews.com

இலங்கை கடற்பரப்பில் "கடல் நீரை உறிஞ்சிய வானம்"

இலங்கை யாழ்பாணம் மாவட்டம் பருத்தித்துறை கடல் பகுதியில் முகில் நீர்த்தாரை எனப்படும் சுழல் காற்று ஏற்பட்டதை மீனவர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ

செஞ்சி சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்து பல ஏரிகளில் உடைந்து வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் 🕑 2024-12-02 14:16
www.polimernews.com

செஞ்சி சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்து பல ஏரிகளில் உடைந்து வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பல ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு, சத்தியமங்கலம் வராக

டெலிகிராம் செயலி மூலம் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி மோசடி 🕑 2024-12-02 14:16
www.polimernews.com

டெலிகிராம் செயலி மூலம் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி மோசடி

டெலிகிராம் செயலி மூலம் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி திருப்பூரைச் சேர்ந்த நபரிடம் ஏழு லட்ச ரூபாய் அளவுக்கு முதலீடு பெற்று ஏமாற்றியதாக

ஒரே நாளில் 30க்கும் மேற்பட்டோரைக் கடித்த தெருநாய்கள் 🕑 2024-12-02 14:16
www.polimernews.com

ஒரே நாளில் 30க்கும் மேற்பட்டோரைக் கடித்த தெருநாய்கள்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஒரே நாளில் 30க்கும் மேற்பட்டோர் தெருநாய்க்கடிக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பெரியார்

மலையடிவார வீடுகள் மீது சரிந்து விழுந்த மண் மற்றும் கற்கள் 🕑 2024-12-02 14:16
www.polimernews.com

மலையடிவார வீடுகள் மீது சரிந்து விழுந்த மண் மற்றும் கற்கள்

திருவண்ணாமலை கிரிவலப் பாதை வ.உ.சி நகரில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் மீது மண், மரம், கற்கள் விழுந்ததில் ஒரே வீட்டில் வசித்த ஏழு பேர்

திருவண்ணாமலை ஓதளவாடி செய்யாற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்லும் வெள்ளம் 🕑 2024-12-02 14:16
www.polimernews.com

திருவண்ணாமலை ஓதளவாடி செய்யாற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்லும் வெள்ளம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்துவரும் கனமழையால், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள ஓதளவாடி செய்யாற்றில் தரைப்பாலத்தை

ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழை நீரால் போக்குவரத்து தடை 🕑 2024-12-02 14:20
www.polimernews.com

ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழை நீரால் போக்குவரத்து தடை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ.மாம்பாக்கம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில்

கனமழையால் புளியஞ்சோலை ஆற்றில்  வெள்ளப்பெருக்கு.. 🕑 2024-12-02 14:50
www.polimernews.com

கனமழையால் புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..

கன மழை காரணமாக திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை ஆற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு

பள்ளி வளாகத்தினுள் தேங்கிய மழை நீர் - முழங்கால் அளவு தண்ணிரில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்.. 🕑 2024-12-02 16:20
www.polimernews.com

பள்ளி வளாகத்தினுள் தேங்கிய மழை நீர் - முழங்கால் அளவு தண்ணிரில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்..

சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் இயங்கிவரும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியை மழைநீர் சூழ்ந்துள்ளது. நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் மழைநீரை

ரயில் பாலத்தில் பாயும் வெள்ள நீரால் ரயில் சேவை பாதிப்பு .. 🕑 2024-12-02 18:31
www.polimernews.com

ரயில் பாலத்தில் பாயும் வெள்ள நீரால் ரயில் சேவை பாதிப்பு ..

விக்கிரவாண்டி அருகே வராகநதி ஆற்றின் குறுக்கே செல்லக்கூடிய தண்டவாளத்தின் மீது வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தென் மாவட்டங்களில் இருந்து

ஓடை அமைக்க இடம் தராததால் நகருக்குள் புகுந்த வெள்ளம்.. 🕑 2024-12-02 18:40
www.polimernews.com

ஓடை அமைக்க இடம் தராததால் நகருக்குள் புகுந்த வெள்ளம்..

சேலம் மாநகராட்சி பிருந்தாவனம் சாலையில் ஓடை கட்டுமான பணி முழுமை பெறாததால் ஏற்காடு மலையில் பெய்து ஓடையில் வந்த மழைநீர் சுமார் 100 வீடுகளை வெள்ளமாக

load more

Districts Trending
திமுக   சமூகம்   தூய்மை   சினிமா   மு.க. ஸ்டாலின்   மாணவர்   மின்சாரம்   வழக்குப்பதிவு   பிரதமர்   அதிமுக   வரலாறு   திரைப்படம்   நீதிமன்றம்   தவெக   பலத்த மழை   மருத்துவமனை   தேர்வு   போராட்டம்   கோயில்   எதிர்க்கட்சி   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   வரி   நரேந்திர மோடி   திருமணம்   விமர்சனம்   சென்னை கண்ணகி   அமித் ஷா   சிறை   மருத்துவர்   வரலட்சுமி   வாக்கு   வேலை வாய்ப்பு   அமெரிக்கா அதிபர்   மருத்துவம்   எடப்பாடி பழனிச்சாமி   சுகாதாரம்   தொழில்நுட்பம்   தண்ணீர்   விகடன்   பின்னூட்டம்   தங்கம்   தொண்டர்   காவல் நிலையம்   மழைநீர்   பொருளாதாரம்   விளையாட்டு   உள்துறை அமைச்சர்   தொலைக்காட்சி நியூஸ்   நாடாளுமன்றம்   எதிரொலி தமிழ்நாடு   கட்டணம்   கொலை   பயணி   புகைப்படம்   எக்ஸ் தளம்   மாநிலம் மாநாடு   வெளிநாடு   பேச்சுவார்த்தை   சட்டமன்றம்   போக்குவரத்து   வர்த்தகம்   மொழி   ஆசிரியர்   வாட்ஸ் அப்   நோய்   உச்சநீதிமன்றம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   கடன்   விவசாயம்   வருமானம்   படப்பிடிப்பு   கலைஞர்   எம்ஜிஆர்   டிஜிட்டல்   இடி   இராமநாதபுரம் மாவட்டம்   போர்   லட்சக்கணக்கு   பாடல்   பக்தர்   தெலுங்கு   காவல்துறை வழக்குப்பதிவு   கீழடுக்கு சுழற்சி   பிரச்சாரம்   நிவாரணம்   இரங்கல்   யாகம்   தேர்தல் ஆணையம்   மின்னல்   இசை   மின்கம்பி   சென்னை கண்ணகி நகர்   மசோதா   அரசு மருத்துவமனை   கட்டுரை   காடு   வானிலை ஆய்வு மையம்   மின்சார வாரியம்   விமானம்  
Terms & Conditions | Privacy Policy | About us