www.polimernews.com :
திண்டிவனத்தில் பெய்த அதி கனமழையால் ஏரி, குளங்கள் நிரம்பி தரைப்பாலம் துண்டிப்பு 🕑 2024-12-02 14:16
www.polimernews.com

திண்டிவனத்தில் பெய்த அதி கனமழையால் ஏரி, குளங்கள் நிரம்பி தரைப்பாலம் துண்டிப்பு

பெஞ்சல் புயல் கரையை கடந்த போது திண்டிவனத்தில் பெய்த தொடர்மழையால் வைரபுறம் ஏரி நிரம்பி உபரி நீர் பெருக்கெடுத்துள்ளதால் தரை பாலம் அடித்து

நாகூர் தர்காவில் 468-வது கந்தூரி விழா இன்று கொடியேற்றம் 🕑 2024-12-02 14:16
www.polimernews.com

நாகூர் தர்காவில் 468-வது கந்தூரி விழா இன்று கொடியேற்றம்

நாகை மாவட்டம் நாகூரில் உள்ள உலகப்புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் 468-வது ஆண்டு கந்தூரி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி,

விவசாய நிலத்தில் கழுத்தளவு நீரில் சிக்கிய மூதாட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்கள் 🕑 2024-12-02 14:16
www.polimernews.com

விவசாய நிலத்தில் கழுத்தளவு நீரில் சிக்கிய மூதாட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகேயுள்ள அத்தியந்தல் கிராமத்தில் விவசாய நிலத்துக்கு மத்தியில் கழுத்தளவு வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு

ரயில்வே தூக்குப்பாலத்தை மேலே தூக்கி அதிகாரிகள் சோதனை 🕑 2024-12-02 14:16
www.polimernews.com

ரயில்வே தூக்குப்பாலத்தை மேலே தூக்கி அதிகாரிகள் சோதனை

ராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாம்பன் கடலில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாதையில் செங்குத்து தூக்குப் பாலத்தை மேலே தூக்கி ரயில்வே கட்டுமானப்

இலங்கை கடற்பரப்பில் 🕑 2024-12-02 14:16
www.polimernews.com

இலங்கை கடற்பரப்பில் "கடல் நீரை உறிஞ்சிய வானம்"

இலங்கை யாழ்பாணம் மாவட்டம் பருத்தித்துறை கடல் பகுதியில் முகில் நீர்த்தாரை எனப்படும் சுழல் காற்று ஏற்பட்டதை மீனவர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ

செஞ்சி சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்து பல ஏரிகளில் உடைந்து வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் 🕑 2024-12-02 14:16
www.polimernews.com

செஞ்சி சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்து பல ஏரிகளில் உடைந்து வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பல ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு, சத்தியமங்கலம் வராக

டெலிகிராம் செயலி மூலம் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி மோசடி 🕑 2024-12-02 14:16
www.polimernews.com

டெலிகிராம் செயலி மூலம் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி மோசடி

டெலிகிராம் செயலி மூலம் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி திருப்பூரைச் சேர்ந்த நபரிடம் ஏழு லட்ச ரூபாய் அளவுக்கு முதலீடு பெற்று ஏமாற்றியதாக

ஒரே நாளில் 30க்கும் மேற்பட்டோரைக் கடித்த தெருநாய்கள் 🕑 2024-12-02 14:16
www.polimernews.com

ஒரே நாளில் 30க்கும் மேற்பட்டோரைக் கடித்த தெருநாய்கள்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஒரே நாளில் 30க்கும் மேற்பட்டோர் தெருநாய்க்கடிக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பெரியார்

மலையடிவார வீடுகள் மீது சரிந்து விழுந்த மண் மற்றும் கற்கள் 🕑 2024-12-02 14:16
www.polimernews.com

மலையடிவார வீடுகள் மீது சரிந்து விழுந்த மண் மற்றும் கற்கள்

திருவண்ணாமலை கிரிவலப் பாதை வ.உ.சி நகரில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் மீது மண், மரம், கற்கள் விழுந்ததில் ஒரே வீட்டில் வசித்த ஏழு பேர்

திருவண்ணாமலை ஓதளவாடி செய்யாற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்லும் வெள்ளம் 🕑 2024-12-02 14:16
www.polimernews.com

திருவண்ணாமலை ஓதளவாடி செய்யாற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்லும் வெள்ளம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்துவரும் கனமழையால், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள ஓதளவாடி செய்யாற்றில் தரைப்பாலத்தை

ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழை நீரால் போக்குவரத்து தடை 🕑 2024-12-02 14:20
www.polimernews.com

ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழை நீரால் போக்குவரத்து தடை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ.மாம்பாக்கம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில்

கனமழையால் புளியஞ்சோலை ஆற்றில்  வெள்ளப்பெருக்கு.. 🕑 2024-12-02 14:50
www.polimernews.com

கனமழையால் புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..

கன மழை காரணமாக திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை ஆற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு

பள்ளி வளாகத்தினுள் தேங்கிய மழை நீர் - முழங்கால் அளவு தண்ணிரில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்.. 🕑 2024-12-02 16:20
www.polimernews.com

பள்ளி வளாகத்தினுள் தேங்கிய மழை நீர் - முழங்கால் அளவு தண்ணிரில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்..

சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் இயங்கிவரும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியை மழைநீர் சூழ்ந்துள்ளது. நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் மழைநீரை

ரயில் பாலத்தில் பாயும் வெள்ள நீரால் ரயில் சேவை பாதிப்பு .. 🕑 2024-12-02 18:31
www.polimernews.com

ரயில் பாலத்தில் பாயும் வெள்ள நீரால் ரயில் சேவை பாதிப்பு ..

விக்கிரவாண்டி அருகே வராகநதி ஆற்றின் குறுக்கே செல்லக்கூடிய தண்டவாளத்தின் மீது வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தென் மாவட்டங்களில் இருந்து

ஓடை அமைக்க இடம் தராததால் நகருக்குள் புகுந்த வெள்ளம்.. 🕑 2024-12-02 18:40
www.polimernews.com

ஓடை அமைக்க இடம் தராததால் நகருக்குள் புகுந்த வெள்ளம்..

சேலம் மாநகராட்சி பிருந்தாவனம் சாலையில் ஓடை கட்டுமான பணி முழுமை பெறாததால் ஏற்காடு மலையில் பெய்து ஓடையில் வந்த மழைநீர் சுமார் 100 வீடுகளை வெள்ளமாக

load more

Districts Trending
திமுக   சமூகம்   மாணவர்   மு.க. ஸ்டாலின்   விமானம்   நீதிமன்றம்   சினிமா   வழக்குப்பதிவு   திரைப்படம்   தேர்வு   கோயில்   மருத்துவமனை   போராட்டம்   விவசாயி   திருமணம்   பயணி   காவல் நிலையம்   விகடன்   தொலைக்காட்சி நியூஸ்   தண்ணீர்   எம்எல்ஏ   எடப்பாடி பழனிச்சாமி   விமான விபத்து   எதிரொலி தமிழ்நாடு   தொழில்நுட்பம்   ஊடகம்   சிகிச்சை   வாக்குறுதி   மாநாடு   ஏர் இந்தியா   சுகாதாரம்   விமான நிலையம்   டிஜிட்டல்   வாட்ஸ் அப்   மருத்துவர்   லண்டன்   பக்தர்   மாவட்ட ஆட்சியர்   போர்   தெலுங்கு   மருத்துவம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   ஆசிரியர்   விமர்சனம்   நலத்திட்டம்   வரலாறு   காவல்துறை வழக்குப்பதிவு   பூவை ஜெகன்மூர்த்தி   ஏவுகணை தாக்குதல்   புரட்சி பாரதம்   படப்பிடிப்பு   நீதிபதி வேல்முருகன்   ஜெகன் மூர்த்தி   சட்டமன்றம்   மாணவி   கட்டிடம்   ஏடிஜிபி ஜெயராமன்   தனுஷ்   பேருந்து நிலையம்   பாடல்   வேலை வாய்ப்பு   பலத்த மழை   சட்டம் ஒழுங்கு   பாலம்   பேச்சுவார்த்தை   எதிர்க்கட்சி   கட்டணம்   புகைப்படம்   இதழ்   எக்ஸ் தளம்   சட்டமன்ற உறுப்பினர்   வளம்   சத்தம்   சட்டமன்றத் தேர்தல்   முகாம்   மருத்துவக் கல்லூரி   காதல்   பொருளாதாரம்   கடத்தல் வழக்கு   மின்சாரம்   அமித் ஷா   மொழி   கலாச்சாரம்   குடியிருப்பு   கட்சியினர்   போலீஸ்   காவல்துறை கைது   விளையாட்டு   வெளிநாடு   மக்கள் தொகை   பத்திரிகை செய்தி   விடுதி   வங்கி   காவலர்   டெல்டா   நரேந்திர மோடி   நோய்   உட்கட்சி   அரசு மருத்துவமனை   வழித்தடம்  
Terms & Conditions | Privacy Policy | About us