பெஞ்சல் புயல் கரையை கடந்த போது திண்டிவனத்தில் பெய்த தொடர்மழையால் வைரபுறம் ஏரி நிரம்பி உபரி நீர் பெருக்கெடுத்துள்ளதால் தரை பாலம் அடித்து
நாகை மாவட்டம் நாகூரில் உள்ள உலகப்புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் 468-வது ஆண்டு கந்தூரி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகேயுள்ள அத்தியந்தல் கிராமத்தில் விவசாய நிலத்துக்கு மத்தியில் கழுத்தளவு வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு
ராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாம்பன் கடலில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாதையில் செங்குத்து தூக்குப் பாலத்தை மேலே தூக்கி ரயில்வே கட்டுமானப்
இலங்கை யாழ்பாணம் மாவட்டம் பருத்தித்துறை கடல் பகுதியில் முகில் நீர்த்தாரை எனப்படும் சுழல் காற்று ஏற்பட்டதை மீனவர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பல ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு, சத்தியமங்கலம் வராக
டெலிகிராம் செயலி மூலம் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி திருப்பூரைச் சேர்ந்த நபரிடம் ஏழு லட்ச ரூபாய் அளவுக்கு முதலீடு பெற்று ஏமாற்றியதாக
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஒரே நாளில் 30க்கும் மேற்பட்டோர் தெருநாய்க்கடிக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பெரியார்
திருவண்ணாமலை கிரிவலப் பாதை வ.உ.சி நகரில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் மீது மண், மரம், கற்கள் விழுந்ததில் ஒரே வீட்டில் வசித்த ஏழு பேர்
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்துவரும் கனமழையால், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள ஓதளவாடி செய்யாற்றில் தரைப்பாலத்தை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ.மாம்பாக்கம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில்
கன மழை காரணமாக திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு
சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் இயங்கிவரும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியை மழைநீர் சூழ்ந்துள்ளது. நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் மழைநீரை
விக்கிரவாண்டி அருகே வராகநதி ஆற்றின் குறுக்கே செல்லக்கூடிய தண்டவாளத்தின் மீது வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தென் மாவட்டங்களில் இருந்து
சேலம் மாநகராட்சி பிருந்தாவனம் சாலையில் ஓடை கட்டுமான பணி முழுமை பெறாததால் ஏற்காடு மலையில் பெய்து ஓடையில் வந்த மழைநீர் சுமார் 100 வீடுகளை வெள்ளமாக
load more