தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வெறி நாய்கள் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுமுறை தினத்தில்
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர். எஸ். எஸ்., பாஜக, விஸ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம்,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கிராமப்புற பெண்களிடம் சைபர் க்ரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காரைக்குடியில் சைபர் க்ரைம்
திருமலை மலைப்பாதையில் காரில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர்கள்
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை வருங்காலத்தில் மேலும் உயரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரதபானி புலிகள்
விழுப்புரம் மாவட்டம் டி. மேட்டுப்பாளையம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் வட
மகாராஷ்டிரா பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாளை மகாராஷ்டிரா முதல்வராக பதவி அவர்
சேலத்தில் உள்ள திருமணிமுத்தாறு ராஜ வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட நிலையில், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளும் நீரில்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் மின் தடை காரணமாக செல்போன் டார்ச் வெளிச்சத்தில் ரயில்வே ஊழியருக்கு செவிலியர்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார்
மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை 2 நாட்களுக்கு பின் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற உதகை – மேட்டுப்பாளையம் மலை
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், கம்மம்
ஒரே மாதத்தில் 15 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்து ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை படைத்துள்ளது. காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில்
load more