சென்னை பட்டினப்பாக்கத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் பால்கனி மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார். ஸ்ரீனிவாசபுரம் பகுதியை
சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரம் மலைமேடு
மேட்டூர் அணையில் நீர் இருப்பு உயர்ந்துள்ள நிலையில், விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃபெஞ்சல் புயல்
அம்பேத்கர் நினைவு தினத்தில் அவரின் உருவச்சிலைக்கு மரியாதை செய்ய அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி அளித்த மனு மீது காவல்துறை உரிய பரிசீலினை செய்ய
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,140-க்கும் ரூ. 57,120-க்கும் விற்பனையாகிறது. கடந்த ஐந்து
ஓமன் நாட்டில் நடைபெற்ற ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 10-வது ஜூனியர்
முரசொலி அலுவலகம் தொடர்பான வழக்கில் மத்திய அமைச்சர் எல். முருகன் மீதான வழக்கு ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில்
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து கோவை சிவானந்தா காலனியில் வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
மதுரை திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பரங்குன்றம் கோயிலில்
திருச்சி மாநகரில், மாரீஸ் புதிய மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், எனவே, பாலப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பேருந்து சேவை தொடங்கியது. ஃபெஞ்சல் புயல்
தஞ்சையில் திருமண மண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்று மொய் பணம் செலுத்தியவர்களுக்கு டிஜிட்டல் முறையில் ரசீது வழங்கப்பட்டது. புன்னைநல்லூர்
தமிழ் தெரியாத வெளிமாநில தொழிலாளர்களுக்கு பட்டாசு ஆலைகளில் பணி வழங்கக்கூடாது என, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். விருதுநகர்
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக
ஈரோட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகத்தில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு
load more