பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனை, குமரி அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன்நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார். முன்னாள் ஒன்றிய
மதுரை விமான நிலைய விரிவாக்க நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் நீதிமன்ற விசாரணைக்கு பிறகு, சின்ன உடைப்பு மக்கள் கலந்தாலோசித்து இன்று இரவு
டெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, காங்கிரஸ் எம். பி ஒருவரின் இருக்கையில் இருந்து கட்டுக்கட்டாகப் பணம்
அம்பேத்கர் நினைவு நாளான இன்று, கோவையில் தவெக தலைவர் நடிகர் விஜய் அம்பேத்கர் குறித்த நூலை வெளியிடுகிறார். இவ்விழாவை முன்னிட்டு, கோவையில்
பட்டினப்பாக்கத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில்’பெஞ்சல் புயல் மழை காரணமாகப் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில்
இந்தியாவில் பல சமையல் எண்ணெய்கள் தற்போது 150ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு மாதத்தில் 40 ரூபாய் வரை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை
ரயில்வே பாதுகாப்புப் படை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எஸ். ஐ தேர்வில் காவலர் ஒருவர் செல்போனில் பிட் அடித்த சம்பவம் தேர்வு மையத்தில் பரபரப்பையும்,
தமிழகத்தில் உள்ள நான்கு தனியார் நிறுவனங்களின் பால் விலை உயர்வு அமலுக்கு வந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பால், தயிர் விலையை
விளம்பரத்துறையில் மேலாண்மை கல்லூரி மாணவர்கள் புதிய தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ளும் விதமாக, கோவை பி. எஸ். ஜி. மேலாண்மை கல்லூரி மற்றும்
நவீன வசதிகளுடன் கூடிய அப்பல்லோ பல் சிகிச்சை மருத்துவமனை தனது இரண்டாவது கிளையை கோவை சரவணம்பட்டியில் துவங்கியுள்ளது. பற்கள் தொடர்பான சிகிச்சையில்
லோன் வசூலிக்க சென்ற பைனான்ஸ் ஊழியர்களை நாய் விட்டு கடிக்க வைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்.
ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், “பிரதர்” திரைப்படம், ZEE5 இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. சமீபத்தில்
பாபர்மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் SDPI சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் மொபைல் விளக்குகளை ஏந்தியபடி
வேலை கேட்டு நூதன முறையில் மதுரையின் முக்கிய பகுதிகளில் போஸ்டர் ஒட்டிய இளைஞர். இன்றைய டிஜிட்டல் உலகில் பல்வேறு பட்டயப் படிப்புகளும், பொறியியல்
மதுரை விமான நிலைய விரிவாக்கம் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு உள்ள நிலையில், நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவைத் தொடர்ந்து, சின்ன உடைப்பு கிராம
load more