தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் ரூ.4500 கோடி மதிப்பிலான துணை மின்நிலையம் மற்றும் அதனுடன் இணைந்த மின்வழித்தடத் திட்டத்தை தனியார் முதலீட்டில்
மனநலப் பிரச்னை உள்ள பெண்களில் 77 சதவீதம் பேருக்கு குடும்பத்தினர், உறவினர்களின் ஆதரவு இல்லை என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. மனநலச் சிக்கல்கள்,
திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி 7,பேர் உயிரிழந்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை
சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், அவரின் குடும்பத்தின் அரண்மனையை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாகவும்
பத்தொன்பது வயதுக்கு உட்பட்டவருக்கான யு-19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் கோப்பை இறுதிப் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் இந்தியாவை
எதையும் தெரிந்துகொண்டு பேசவேண்டும் என த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்க்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுரை கூறியுள்ளார். அம்பேத்கர் நூல்
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது. அதன் தலைநகர் டமாஸ்கசில் நுழைந்த கிளர்ச்சிப் படையினர்
வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேரை அவர்களின் விசைப்படகுகளுடன் இலங்கைக் கடற்படை கைது செய்து சிறையில்
இலங்கையின் வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவு அருகில் எல்லைதாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில்தமிழக மீனவர்கள் 8 பேர் இன்று
load more