குடிநீரில் கழிவுநீர் கலப்பதும், சேதமடைந்த சாலைகளுமே நாகப்பட்டினத்தின் அடையாளமாக மாறிப்போயிருப்பதாக, அத்தொகுதியின் எம்எல்ஏ ஆளூர் ஷா நாவாஸ் வேதனை
2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என சட்டமன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மாவோயிஸ்ட் அமைப்பின் நிதியில் இருந்து செலுத்தப்பட்ட மருத்துவ மாணவியின் கல்விக் கட்டணத்தை முடக்கிய என். ஐ. ஏ உத்தரவில் தலையிட சென்னை
திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு தனியார் வங்கி ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடையில் பொருட்களை வாங்கி பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக காவல் உதவி ஆய்வாளர் மீது பெண் ஒருவர்
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் மினி பேருந்து ஓட்டுநர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பசுபதிகோவில் தெருவை சேர்ந்த சிவா,
சபரிமலையில் நடை திறந்த 24 நாட்களில், 18 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறந்தது முதலே பக்தர்கள்
விசிக கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜூனாவை ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்து அக்கட்சி தழலவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்
திருப்பூரில் தண்ணீர் வாளியில் தவறி விழுந்து 9 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது. பீகாரை சேர்ந்த அங்கஸ்குமார், தனது மனைவி மற்றும் குழந்தையுடன்
சிரியா அதிபர் பஷார் அல்- அசாத் நாட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அதனை பல நாட்டின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். சிரியாவில் பஷார் அல்- அசாத்தின்
தமிழக வெற்றி கழகத்திற்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கும் எங்களுக்கும் எந்த விதமான பிரச்சனையும் கிடையாது என தொல். திருமாவளவன்
நெல்லை ஆட்சியர் அலுவல வளாகத்தில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது. பொங்கல் பண்டிகையை
திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததற்கு ஓ மை காட் என கூறி நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தார். கூலி திரைப்படத்தின் அடுத்த
சென்னையில் 48வது புத்தக கண்காட்சி வரும் 27ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒய். எம். சி. ஏ மைதானத்தில் தென்னிந்திய புத்தக
மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக சட்டப் பேரவையில் தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. தமிழக சட்டப் பேரவை
load more