புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வெற்றிபெற்று சாதனை
“மத்திய அரசு இந்த ஆண்டு டங்ஸ்டன் சுரங்கத்துக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டு, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தின் உரிமம் இறுதி செய்யப்படும்
குறைந்தபட்ச கொள்முதல் விலை, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும்.
விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்வதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த 7 அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் மறுஅறிவிப்பு வரும் வரை விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம்
டெல்லி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 2-வது வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 20
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மு. அருணா, தலைமையில் இன்று நடைபெற்றது.
அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை நிலைநாட்டிட, சுயமரியாதையைப் பாதுகாத்திட இந்த மனித உரிமைகள் நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம் என உலக
“எக்காரணம் கொண்டும், தமிழகத்துக்குள் டங்ஸ்டன் சுரங்க திட்டம் வரக்கூடிய வாய்ப்பே இல்லை. அதை தடுத்து நிறுத்துவோம். ஒருவேளை டங்ஸ்டன் சுரங்கம்
புதுச்சேரியில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து மத்திய குழுவினர் இரண்டாம் நாளாக இன்றும் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களிடம் பெண்கள் கண்ணீருடன்
குவைத் நாட்டில் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு குவைத் தமிழ் ஓட்டுநர்கள் சேவை மையம் சார்பில் 3-ம் ஆண்டு மாபெரும் மருத்துவ முகாம்
ஜாமீன் கிடைத்தும் பிணைத்தொகை செலுத்த வழியின்றி சிறைகளில் இருக்கும் கைதிகளை வெளியே கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில சட்டப்பணிகள்
ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்ட பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி
‘தமிழ் தாத்தா’ உ. வே. சாமிநாத ஐயர் பிறந்தநாள் இனி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்
இந்தியாவிலேயே அதிக இழப்பை சந்தித்த மின்வாரியங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருப்பதை சுட்டிக் காடி,
load more