பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் தற்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வித நியாயமான காரணமும் இன்றி தேர்தலை ஒத்திவைத்தார் எனவும், இதுவொரு கூட்டு ஊழலுக்குப் பிறகு செய்யப்பட்ட
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஜனித் மதுசங்க என்ற “பொடி லெஸி” பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பலபிட்டிய நீதவான்
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. நேற்று (08) இரவும் இன்று (09) காலையும் மின்னஞ்சல்கள்
பல வாகன இறக்குமதியாளர்கள் மற்றும் வாகனங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதை விட ஹைபிரிட் வாகனங்களை இறக்குமதி
சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை நாளை (டிசம்பர் 10) யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன்
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபை கடந்த வெள்ளிக்கிழமை (06) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பிரேரணை மீதான
இன்றைய காலகட்டத்தில் வெறுங்காலுடன் நடப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் மட்டுமல்ல கிராமப்புறங்களிலும் கூட
இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு (போனஸ்) வழங்குமாறு தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 109 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. போர்ட் எலிஸபெத்,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்க
பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள அரிசி ஆலைகளில் 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக சோதனைகள் நடத்தப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை
கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயிற்கு பிணை
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியால் பொலிஸ்
load more