பணிநிரந்தரம் கோரிய பகுதிநேர ஆசிரியர்கள் மீது தமிழக அரசு அடக்குமுறையை ஏவுவதா? நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளி வஞ்சிப்பதா? என நாம் தமிழர் கட்சி
“மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான
கூட்டணியில் இருப்பவர்கள் அதிகாரம் கேட்டால் என்ன தவறு என பேச ஆள் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். விசிக கட்சியின் துணை பொதுச்
திமுக அரசின் கலைஞர் கைவினைத் திட்டம் மானியம் வழங்கும் நோக்கத்தை நீர்த்து போகச்செய்யும் என்று மீம் ஒன்றை வெளியிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
“2021 சட்டமன்ற தேர்தலின் போது ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்றத்தை நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்தார். அப்படி பார்த்தால் இதுவரை 400 நாட்கள் பேரவை
அதானி விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவதால் பாஜக மக்களவையை செயல்பட அனுமதிப்பதில்லை என்று காங்கிரஸ் முக்கியத் தலைவரும்,
பகுதி நேர ஆசிரியர்களைக் கைது செய்ததை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று
“அமெரிக்காவில் இருக்கும் அதானி வழக்குக்கும் தமிழகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. என்னை அதானி சந்திக்கவில்லை. நான் அவரை பார்க்கவும் இல்லை”
Q வர்த்தகம்(Q commerce) காரணமாக ஆயிரக்கணக்கான மளிகை கடைகள் மூடப்பட்டு வருவது கவலை அளிப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற செயல்பாடுகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்படுவதால் எம். பி. களை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கடுமையாக எச்சரித்துள்ளார். காங்கிரஸ்
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, வைக்கத்தில் நடைபெறும் பெரியார் நினைவகம் மற்றும் நூலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக,
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த சில வாரங்களில் நிறைவு பெறவுள்ளது. எனவே காலம்
பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என டி. டி. வி. அ. ம. மு. க. பொதுச்செயலாளர் டி. டி. வி. தினகரன் தனது எக்ஸ்
பொய்களை எத்தனை முறை கூறினாலும் எடுபடாது. திராவிட மாடல் நல்லாட்சி மீது சிறு கீறல் கூட விழவைக்க முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
load more