தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கத்தில் தோசை தடிமனாக இல்லை என்று கூறி ஓட்டல் உரிமையாளரை சரிமாரியாக தாக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரிய டாரஸ் லாரி அதிவேகமாக மோதியதால் தனியார் நிறுவன பேருந்து
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் அரசு வழங்கும் உதவிகள் மற்றும் கடன் பெற்று தருவதாக கூறி பலரிடம் நான்கு லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் வசூலித்து
பிடிக்கப்பட்ட மாடுகளை விடுவிக்குமாறு எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுக்காமல் இருந்தால், சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்து அடைத்துவிடுவோம் என
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே மதுபோதையில் கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்து, கடி வாங்கிய தேவராஜ் என்பவர்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காலாவதியான நூடுல்ஸை விற்றதாக எழுந்த புகாரில் தனியார் பல்பொருள் அங்காடியில் உணவு பாதுகாப்புத்துறை
தமிழகத்தில் தீங்கு விளைவிக்கக் கூடிய பிரச்சினைகளுக்கு முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றால் முதலில் டாஸ்மாக் பிரச்சனைக்காக அவர் பதவி விலக
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்தின் அன்று உரிமம் பெற்றுள்ள 267 பேர் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் என்றும், உரிமம்
முதலமைச்சரிடம் இருந்து பெரும் நிதியை பெற்று ஆயிரம் தடுப்பணைகள் கட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் துரைமுருகன்தெரிவித்துள்ளார். கேள்வி
சென்னை போரூர் அடுத்த சின்ன போரூர் பகுதியில் சாலையில் 3ஆவது முறையாக பள்ளம் விழுந்தது. அண்ணா பிரதான சாலையின் நடுவில் திடீரென பள்ளம் விழுந்த
பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் சுமார் ஒரு மணி நேரம் வானில்
காதல் போட்டியில் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் வைத்து இளைஞரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்போடிய மற்றொரு இளைஞரை போலீசார் கைது செய்தனர். தென்காசி
செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பிரசவம் பார்க்க முயற்சித்ததால் குழந்தை
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மதுபோதையில் தொடர்ந்து தகராறு செய்து வந்ததால் தொழிலாளியை கொலை செய்ததாக மனைவி, மகன்கள், மகள் ஆகியோரை போலீசார் கைது
அதானி தன்னை சந்திக்கவும் இல்லை, தாமும் அவரை பார்க்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதானி - தமிழக அரசு இடையிலான மின்வாரிய
load more